tag:blogger.com,1999:blog-8291760685245823600.post2196786521286262660..comments2024-03-19T15:13:00.943+05:30Comments on அழியாச் சுடர்கள்: மேபல் - தஞ்சை பிரகாஷ்Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-44875620464206718362019-03-26T00:45:19.309+05:302019-03-26T00:45:19.309+05:30ஒரு நீண்ட பயணத்தின் அனுபவம். ஒரு நீண்ட பயணத்தின் அனுபவம். Rupanhttps://www.blogger.com/profile/12009606959409284989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-35565395246613385562018-04-27T12:45:22.767+05:302018-04-27T12:45:22.767+05:30மேபெல் தகப்பன் மேல் காதல் கொள்ளும் மகள்களின் வாழும...மேபெல் தகப்பன் மேல் காதல் கொள்ளும் மகள்களின் வாழும் உதாரணம். நுண்ணிய மன உணர்வுகளை வெளிப்படுத்தும் சொற்களை கையாண்டிருக்கும் விதம் சன்னத்தம் மேலேறியுள்ள ஒருவனின் பிரங்ஞை அற்ற பொழிச்சளில் வாசகனைத் தழுவி மூர்ச்சித்துப் போக வைக்கிறது. vazhkaipriyahttps://www.blogger.com/profile/04520803997387947802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-58087242528233654862018-04-27T12:43:40.656+05:302018-04-27T12:43:40.656+05:30மேபெல் தகப்பன் மேல் காதல் கொள்ளும் மகள்களின் வாழும...மேபெல் தகப்பன் மேல் காதல் கொள்ளும் மகள்களின் வாழும் உதாரணம். நுண்ணிய மன உணர்வுகளை வெளிப்படுத்தும் சொற்களை கையாண்டிருக்கும் விதம் சன்னத்தம் மேலேறியுள்ள ஒருவனின் பிரங்ஞை அற்ற பொழிச்சளில் வாசகனைத் தழுவி மூர்ச்சித்துப் போக வைக்கிறது. vazhkaipriyahttps://www.blogger.com/profile/04520803997387947802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-21198825041553396172016-07-11T21:08:20.367+05:302016-07-11T21:08:20.367+05:30இந்த 2016 ஜூன் 5இல் சென்னை புத்தக கண்காட்சியில், &...இந்த 2016 ஜூன் 5இல் சென்னை புத்தக கண்காட்சியில், "கரமுண்டார் வூட்டை" கையில் தொட்டவுடனே கண்ணில் குமுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது, தஞ்சை-பிரகாஷ் நம்மிடையே இல்லையென்று,, <br />ஏனென்றால் நான் அவரின் "மேப்பலை"த் தான் முதலில் படித்தேன்.<br /> ஆனால் "கரமுண்டார் வூடு" அன்னை அடித்து புரட்டி துவைத்துப்போட்டுவிட்டது, நானும் காத்யம்ப்பா கூடவே பேசினேன், அழுதேன், அவளது அப்பாவி பேச்சில் சொக்கினேன் "எங்கே சித்தப்பா கேனிப்பட்டறையை எடுத்துக்கிட்டு கிளெம்பெற. நீ வாற வரைக்கும் சித்தி அழுதுகிட்டே புலம்புது ,,, ஏன் அப்பாயி கரமுண்டான் கரமுண்டான்னு கருவுறே???<br />முகநூலில் இப்படி பதிந்தேன் <br /><br />Kumar S<br />June 16 at 11:16am · <br />லா.ச.ரா, தி.ஜானகிராமன். பாலகுமாரனின் படைப்புகளை படித்தால், நம்மை அந்த கதைக்கள தளத்திற்கு அழைத்து செல்லும்... அது போல, தஞ்சை பிரகாசின் "கரமுண்டார் வூடு" தூங்கவிடாமல் அடிக்கிறது. நம்மை கதை மாந்தரோடும், கதைகளத்திலும் உலவ வைக்கிறது..<br />1000 வேலி நிலங்கள், 500 ஆனதும், பின்னர் தேய்ந்து தேய்ந்து 100, 50 வேலி நிலங்கள் ஆனதும், கரமுண்டாத்திகள் அதை தூக்கி நிறுத்துவதற்குமான போராடும் ஆளுமைகள் .<br />புணர்ச்சி-மனித உற்பத்தி இதை பிறவித் தொழில் என்கிறார் திருமூலர்....இந்த பிறவித்தொழிலுக்குத் தான் அத்தனை ஆளுமை போட்டிகளும்....<br />காத்யாயம்பாவும் சாதாரண மனுஷிதான்<br />எத்தனை எத்தனை மனித பலிகள்???<br />இன்னும் 10000 ஆண்டுகள் ஆனாலும் இந்த தேசம் இப்படித் தான் இருக்கும். கதை சொல்லிகளான காத்யாயம்பா, அப்பாயி கிழவிகள், இவர்களோடு சேர்ந்து தஞ்சை-பிரகாசும் இதை உறுதிப் படுத்துகிறார்.<br /><br />S.Kumar research writer cum Trust Manager, Tirumular Trust / cell; 09092755532KUMAR Shttps://www.blogger.com/profile/01555421320477292690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-59111047813546009572014-07-21T17:39:42.664+05:302014-07-21T17:39:42.664+05:30prakashin padaipugal kidaikuma sollungalprakashin padaipugal kidaikuma sollungalAnonymoushttps://www.blogger.com/profile/04294325064409814820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-19373734741998179942014-04-01T00:13:05.216+05:302014-04-01T00:13:05.216+05:30இறந்தாலும், நம்மோடுதான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்...இறந்தாலும், நம்மோடுதான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்,, நம் தஞ்சைப் ப்ரகாஷ்!!!!!!!!!!!!!!!KUMAR Shttps://www.blogger.com/profile/01555421320477292690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-11143863565497092082013-09-14T16:30:35.512+05:302013-09-14T16:30:35.512+05:30We are missing Thanjai Prakash. Very good and emot...We are missing Thanjai Prakash. Very good and emotional storyAnonymoushttps://www.blogger.com/profile/04294325064409814820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-85832022239410446422011-12-22T11:56:12.230+05:302011-12-22T11:56:12.230+05:30This comment has been removed by the author.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-85975477983582496672011-12-22T11:55:58.718+05:302011-12-22T11:55:58.718+05:30மிகவும் நன்றாக இருந்தந்து கதை. இத்தகைய கதையினை படி...மிகவும் நன்றாக இருந்தந்து கதை. இத்தகைய கதையினை படிக்க வாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-13583155359012845822011-12-05T19:51:58.596+05:302011-12-05T19:51:58.596+05:30என்னவொரு அன்பான மனுசனை இழந்து விட்டோம். மறக்கவே மு...என்னவொரு அன்பான மனுசனை இழந்து விட்டோம். மறக்கவே முடியாது மேபலைவித்யாஷங்கர்https://www.blogger.com/profile/17356640514356143776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-8330462594699493042011-04-28T20:55:45.043+05:302011-04-28T20:55:45.043+05:30Late Mr,Prakash alias G.M.L.Prakash is a very wond...Late Mr,Prakash alias G.M.L.Prakash is a very wonderful storyteller. He was gem against all litterary writers of Tanjore soil after T,Janakiraman.Ku.paa.Raa and karichamkunju (Subramanian).HE WAS suddenly demised due to kidney failure.Tamilliterary world is having great loss of good story teller.Guru.Radhakrishnanhttps://www.blogger.com/profile/05571006991636781757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-56127832604970224112010-11-20T20:30:49.919+05:302010-11-20T20:30:49.919+05:30அருமையான கதை.. இயல்பான வசனங்கள்.. சில எழுத்தாளர்கள...அருமையான கதை.. இயல்பான வசனங்கள்.. சில எழுத்தாளர்கள் எழுதும்பொழுது எல்லா கதாபாத்திரங்களின் பேச்சு விதமும் (way of talking or the way of delivering a dialogue) ஒரே மாதிரி இருக்கும். அந்த பேச்சு விதம் வேறுபட்டிருந்தால் தான் அது இயல்பு. இக்கதையில் அதைக் காணலாம். தஞ்சை பிரகாஷ் அவர்கள் மிகவும் எதார்த்தமாக இக்கதையைச் சித்தரித்துள்ளார்.Shruthi Vijayaraghavanhttps://www.blogger.com/profile/03223785463883800835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-21572395783537841802010-09-18T08:56:17.641+05:302010-09-18T08:56:17.641+05:30எனக்கு மிகப்பிடித்த கதை..எனக்கு மிகப்பிடித்த கதை..சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com