tag:blogger.com,1999:blog-8291760685245823600.post3440207347068479248..comments2024-03-19T15:13:00.943+05:30Comments on அழியாச் சுடர்கள்: என் படிப்பனுபவமும் படைப்பனுபவமும் - சுந்தர ராமசாமிRamprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-16129155593146280062010-10-13T13:36:25.597+05:302010-10-13T13:36:25.597+05:30//எழுத்து ஒரு சமூகச் செயல்பாடு; லெளகீகச் செயல்பாடு...//எழுத்து ஒரு சமூகச் செயல்பாடு; லெளகீகச் செயல்பாடு அல்ல. லெளகீகச் செயல்பாட்டுக்கு எப்போதும் அடிப்படையாக இருப்பது நான் என்ற உணர்வு. படைப்புக்கு அடிப்படையாக இருப்பது நாம் என்ற உணர்வு. பிரபஞ்சத்திலிருந்து, சமூகத்திலிருந்து வேறுபடுத்தித் தன்னில் ஆழ்ந்து கிடப்பதுதான் லெளகீகம். ஊருடன் இணைந்து,உலகத்துடன் இணைந்து பிணைந்து கிடப்பது படைப்பு என்று சொல்லலாம்.//<br />தனி மனிதனின் லெளகீக நடவடிக்கைகளையும் படைப்பாளியின் படைப்பனுபவத்தையும் வேறுபடுத்திக்காட்டும் அருமையான இடம்Unknownhttps://www.blogger.com/profile/03160740901857478105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-16804689414291105452010-04-09T15:30:42.567+05:302010-04-09T15:30:42.567+05:30படைப்பனுபவம் படிப்பனுபவம் இல்லாமல் அமைவது அரிது ....படைப்பனுபவம் படிப்பனுபவம் இல்லாமல் அமைவது அரிது .வாழ்வின் சிக்கல்கள் குறித்த இடைவிடாத யோசனை ,மனஉளைச்சல் ,நெருக்கடி இவற்றின் வழயாக தெளிவு பெறப்படுன்போது இந்த இரண்டு அனுபவங்களும் ஒன்றை விட்டு ஒன்றை பிரிக்க முடியாததாகிறதுsenthilsoundarhttps://www.blogger.com/profile/05389318061193659522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-74193571087310128142010-03-04T13:44:23.728+05:302010-03-04T13:44:23.728+05:30இதனை காலம் கடந்து இப்போது அவருடைய புளிய மரத்தின் க...இதனை காலம் கடந்து இப்போது அவருடைய புளிய மரத்தின் கதையை தேடித் பிடித்து வாங்கிப் படித்துக் கொண்டு இருக்கும் என் மனதில் எழுந்த சில எண்ணங்களின் பிரதிபலப்பாக அல்லது கேள்விகளின் விடையாக இருந்தது அவரது இந்த எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் ஆன உறவு முறை குறித்த கருத்து.<br /><br />நன்றிvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-16363987621682261302010-03-04T13:33:05.614+05:302010-03-04T13:33:05.614+05:30//ஆசிரியர் பள்ளியில் பாடம் எடுக்கும்போது அவருடைய ப...//ஆசிரியர் பள்ளியில் பாடம் எடுக்கும்போது அவருடைய பேச்சு என் காதில் பெரும்பாலும் விழுந்ததேயில்லை//<br /><br />//17, 18 வயதில் தமிழ் எழுதக் கற்றுக்கொண்டேன்//<br /> <br />என் பள்ளிப் பருவத்தை கண் முன் கண்டேன்.<br />தொடக்கக் கல்வியை சரியாக பயிலாமல், பின்பு தானாக படித்து இவ்வளவு தூரம் முன்னேர முடியும்<br />என்று தெரிவித்ததால், என் போன்றவர்களுக்கு நம்பிக்கைத் தரும் பதிவு.<br />நன்றி ஐயா.ஜேவிhttps://www.blogger.com/profile/03289279638401402362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-33505417234664019942010-03-04T09:42:35.131+05:302010-03-04T09:42:35.131+05:30சுந்தர ராமசாமி ஐயா பிறந்த ஊரில் நானும் பிறந்தேன் எ...சுந்தர ராமசாமி ஐயா பிறந்த ஊரில் நானும் பிறந்தேன் என்று நினைக்கையில் பெருமிதம் அடைகிறேன்... வரலாறுகள் நிகழ்த்தப்படுகின்றன...சிவாஜி சங்கர்https://www.blogger.com/profile/11114517578545185399noreply@blogger.com