tag:blogger.com,1999:blog-8291760685245823600.post4093052139368514271..comments2024-03-19T15:13:00.943+05:30Comments on அழியாச் சுடர்கள்: பல்கலைக் கழகங்கள் விமர்சகர்களை உருவாக்கவேயில்லை - எஸ்.ரா நேர்காணல்Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-65128209351925722212010-09-11T19:02:53.141+05:302010-09-11T19:02:53.141+05:30/பல்கலைக் கழகங்கள் குறிப்பிடத் தகுந்த இலக்கிய விமர.../பல்கலைக் கழகங்கள் குறிப்பிடத் தகுந்த இலக்கிய விமர்சகர்களை உருவாக்கவேயில்லை/<br /><br />பல்கலைக்கழகங்கள் இலக்கிய விமர்சகர்களை உருவாக்கவே இல்லை! குறை சொல்லும் எஸ்.ராவிடம் ஒரு கேள்வி!<br /><br /> பல்கலைக் கழகங்கள் ஏதோ ஒரு இலக்கியத்தையும், அல்லது எழுத்தாளனையோ உருவாக்கி இருந்தால் அல்லவா, விமரிசகர்கள் உருவாவதற்கு?<br /><br />இலக்கியங்கள், இலக்கியவாதிகள், விமரிசகர்களை உருவாக்குபவை பல்கலைக் கழகங்கள் அல்ல. படைப்புத் தான்!<br /><br />படைப்புத் தான், படைப்பை வியந்து போற்றுகிறவனையும், அதனுடன் மாறுபட்டுக் கருத்துச் சொல்பவனையும் உருவாக்குகிறது. மோனலிசா புன்னகையை ஐரோப்பிய ஓவியக் கலையைப் பற்றித் தெரிந்தவன் ஆச்சரியப்பட்டுக் கருத்துச் சொல்லலாம், கொண்டாடலாம்! அதே மாதிரி இங்கேயும் ஏன் எவரும் கொண்டாடவில்லை என்று கேட்கிற மாதிரியே இந்த நேர்காணலின் மொத்தமும் சொல்கிற மாதிரித் தான் படுகிறது.அது அப்படியே இங்கும் இருக்க வேண்டியது அவசியமா என்ன!!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-64600466992203223612010-09-11T09:07:24.551+05:302010-09-11T09:07:24.551+05:30Thanks for sharing dearThanks for sharing dearராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com