tag:blogger.com,1999:blog-8291760685245823600.post5149675955745849476..comments2024-03-19T15:13:00.943+05:30Comments on அழியாச் சுடர்கள்: அக்ரகாரத்தில் பூனை – திலீப் குமார்Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-77221675008067539402023-01-05T15:28:32.188+05:302023-01-05T15:28:32.188+05:30நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சியான கதை. நம்மை அடையா...நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சியான கதை. நம்மை அடையாளம் கண்டுகொள்ள ஒரு கண்ணாடியும்கூட. Antonyraj. Ahttps://www.blogger.com/profile/12997508211712576536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-51079869855118605882010-03-15T16:00:28.799+05:302010-03-15T16:00:28.799+05:30நான் இணையத்தில் எழுத வந்த ஆரம்பத்தில் (2007 கடைசி?...நான் இணையத்தில் எழுத வந்த ஆரம்பத்தில் (2007 கடைசி?) திலீப்குமாரைப் பற்றிய அறிமுகம் எழுதியிருப்பேன். அதில் இந்தக் கதையைக் குறிப்பிட்டு எழுதியிருந்த ஞாபகம் இருக்கிறது.<br /><br />மூங்கில் குருத்து, பிறகு அதில் இருந்த கதைகளும் சேர்த்து கடவு. வேறு தொகுதிகள் வந்ததாய் தெரியவில்லை. மிகக் குறைவாகவும் - அதே சமயம் நிறைவாகவும் எழுதிய எழுத்தாளர் திலீப்குமார்.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-67890771066235883122010-03-14T22:26:49.728+05:302010-03-14T22:26:49.728+05:30நீண்ட காலத்திற்கு முன்பு திலிப்பின் ஒரு கதை படித்த...நீண்ட காலத்திற்கு முன்பு திலிப்பின் ஒரு கதை படித்திருப்பதாக ஞாபகம். <br /><br />இவரது தொகுப்பு எங்கு கிடைக்கும் என்று சொன்னால் நலம்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-29082735298927979992010-03-14T22:20:03.598+05:302010-03-14T22:20:03.598+05:30காப்பிரைட் பற்றி இப்போதைக்கு எதுவும் யோசிக்கவில்லை...காப்பிரைட் பற்றி இப்போதைக்கு எதுவும் யோசிக்கவில்லை. (Disclaimer-ல் இதுப்பற்றி சொல்லியிருக்கிறேன்).<br /><br />கேணி கூட்டத்தில் யாரெல்லாம் ‘திலீப்குமாரின்’ கதைகளைப் படித்திருக்கிறீர்கள் என்று ஞானி கேட்டபோது கிட்டதட்ட கூட்டமே அமைதியாக இருந்தது. திலீப்குமாரும் அந்த கூட்டத்தில் பேச்சற்று இருந்ததும், எனக்கே அவமானமாக இருந்தத்து. <br /><br />அதுமட்டுமில்லாமல் அவரது புத்தகங்களும் இப்பொழுது அச்சில் இலலை என்ற தகவலும் சொல்லப்பட்டது. இப்படியாவது அவரது கதைகள் எல்லோரையும் சென்றடைந்தால் மகிழ்ச்சியடைவேன். <br /><br />பரவலாக படிக்கப்படும் சமகால எழுத்தாளர்களின் பதிவுகளை கவனமாகவே தவிர்த்து வருகிறேன். எனது Target நாம் மறந்து வரும் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி மீட்டெடுக்கும் சிறு முயற்சி.<br /> <br />மற்றபடி காப்பிரைட் விசயங்கள் “வந்த இடத்தில்” பார்க்கலாம்.Ramprasathhttps://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-53188153671526008222010-03-14T18:07:21.224+05:302010-03-14T18:07:21.224+05:30எனக்கு மிகப் பிடித்த திலீப்குமார் கதைகளில் ஒன்று இ...எனக்கு மிகப் பிடித்த திலீப்குமார் கதைகளில் ஒன்று இது.<br /><br />இப்படி முழுக் கதையையும் வெளியிட அனுமதி வாங்கியிருக்கிறீர்களா? காப்பிரைட் பிரச்சனை எதுவும் வராது? (தெரிந்து கொள்ளவே கேட்கிறேன்)ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-9351741141102228492010-03-14T16:33:35.753+05:302010-03-14T16:33:35.753+05:30அருமையான சுவையான கதை. நன்றி.அருமையான சுவையான கதை. நன்றி.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.com