tag:blogger.com,1999:blog-8291760685245823600.post5761258393129239902..comments2024-03-19T15:13:00.943+05:30Comments on அழியாச் சுடர்கள்: புற்றிலுறையும் பாம்புகள் –ராஜேந்திர சோழன்Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-1488001790899670652017-07-22T20:34:13.514+05:302017-07-22T20:34:13.514+05:30நல்ல நடை. அவள் அவன் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்ப...நல்ல நடை. அவள் அவன் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை விரும்புகிறாள். அதனால்தான் அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். கடைசியில் “போம்மா ரொம்ப பத்தினியாட்ட” என்று சொன்ன போதுதான் அவளுக்கும் ஒரு மறுபக்கம் இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.சங்கு இலக்கையக் காலாண்டிதழ்https://www.blogger.com/profile/03834220076520116263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-9114889650367977992013-02-04T10:43:07.100+05:302013-02-04T10:43:07.100+05:30சென்ஷி குறிப்பிட்டது சரிதான்.
ரசித்துப் படிக்கவைத்...சென்ஷி குறிப்பிட்டது சரிதான்.<br />ரசித்துப் படிக்கவைத்தக் கதை.<br />ராஜேந்திர சோழனுக்கு<br />மனமார்ந்தப் பாராட்டுகள்.<br />-தாஜ்Tajhttps://www.blogger.com/profile/02159442596231432367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-42480787507506038732011-08-07T13:55:09.822+05:302011-08-07T13:55:09.822+05:30Dont believe in barking dogs.Dont believe in barking dogs.Jaypon , Canadahttps://www.blogger.com/profile/14374688973695374215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-24931320110307955192011-07-17T09:51:21.130+05:302011-07-17T09:51:21.130+05:30நல்ல கதை. ஜே.டி சொன்னதை வழிமொழிகிறேன்.நல்ல கதை. ஜே.டி சொன்னதை வழிமொழிகிறேன்.Jegadeesh Kumarhttps://www.blogger.com/profile/09101596438346971310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-54079625141118617252011-01-28T20:59:43.425+05:302011-01-28T20:59:43.425+05:30மற்றவர் பார்வையில் அரவை எந்திரம்போல் எப்போதும் தன்...மற்றவர் பார்வையில் அரவை எந்திரம்போல் எப்போதும் தன்னை நிருபிக்கவேண்டிய கட்டாயம் அவளுக்கு, சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள.கடைசி ஒரு வரியில் அவளை பகடைசெய்கிறது. இவனின் ஆண் கர்வமும் அடங்கியிருக்கிறது. இருவருக்குள்ளும் விஷத்தன்மை உறைந்துதான் கிடக்கிறது. நன்றிDANIEL JAMEShttps://www.blogger.com/profile/01587443968022340582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-8309052746179437662011-01-28T18:40:44.420+05:302011-01-28T18:40:44.420+05:30title it self give the picture. what going to happ...title it self give the picture. what going to happen....வித்யாஷங்கர்https://www.blogger.com/profile/17356640514356143776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-78349820178315692312011-01-27T21:51:16.998+05:302011-01-27T21:51:16.998+05:30எழுத்தாளரின் வட்டார மொழி மிக அருமை. ரம்மியம்எழுத்தாளரின் வட்டார மொழி மிக அருமை. ரம்மியம்ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com