tag:blogger.com,1999:blog-8291760685245823600.post7083016363296828822..comments2024-03-19T15:13:00.943+05:30Comments on அழியாச் சுடர்கள்: வாசகரும் எழுத்தாளரும் – க.நா.சுப்ரமணியம்Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-88077697264185043982016-09-06T23:00:44.705+05:302016-09-06T23:00:44.705+05:30ஆரம்பத்தில் எழுத்தாளருக்கும் வாசகனுக்கும் இடையில் ...ஆரம்பத்தில் எழுத்தாளருக்கும் வாசகனுக்கும் இடையில் உள்ள உறவில் யாரும் தனித்து ஆளுமை செலுத்த கூடாது. மாறாக அந்த உறவு சரியாக இடையில் இருக்க வேண்டும் என்கிறார். ஆனால் கட்டுரையின் மையத்தில் நான் எந்த சுண்டக்காய் வாசகனுக்கும் இது பிடிக்குமா இல்லையா என்று எண்ணி எழுதுவதில்லை என்கிறார். அவரே ஒரே கட்டுரைக்குள் முரண்படுகிறார். போகட்டும்.. என்னை பொறுத்த வரை எந்த ஒரு எழுத்தாளரும் வாசகர்களின் விமர்சனங்களை எதிர்நோக்கி எழுத வேண்டியதில்லை. அனால் அவர்களின் கருத்தை காத்து குடுத்து கேட்கலாம் முடிந்தால் சிலருக்காது வேணும் பதில் திருப்பி எழுதலாம். நான் பாட்டுக்கு எழுதுவேன் பிடித்தால் படி இல்லாவிட்டால் உன் பாடு என்று எழுதுவது வேடிக்கையாக உள்ளது. ஏனென்றால் எழுத்து ஒரு உறவை எழுத்தாளருக்கும் வாசகனுக்கும் ஏற்படுத்தாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு உரையாடலையோ அந்த எழுத்தை ஒட்டிய விவாதங்களையோ முடுக்கி விட்டால் அதுதானே அந்த எழுத்துக்கும் வெற்றி எழுத்தாளருக்கும் கிடைத்த வெற்றி.Sundarhttps://www.blogger.com/profile/14614177911262040701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-29788208507778208942012-02-23T13:11:33.626+05:302012-02-23T13:11:33.626+05:30சிந்திக்க வைக்கும் பதிவு ! வாழ்த்துக்கள் சார் !<b>சிந்திக்க வைக்கும் பதிவு ! வாழ்த்துக்கள் சார் !</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com