tag:blogger.com,1999:blog-8291760685245823600.post7157105279971891560..comments2024-03-19T15:13:00.943+05:30Comments on அழியாச் சுடர்கள்: பத்ம வியூகம் – ஜெயமோகன்Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-79474343554188327702020-08-19T02:01:11.542+05:302020-08-19T02:01:11.542+05:30மிகவும் விறுவிறுப்பான கதை. ஒரே மூச்சில் படித்து வி...மிகவும் விறுவிறுப்பான கதை. ஒரே மூச்சில் படித்து விட்டேன். சமஸ்க்ரிதச் சொற்களை எல்லாம் தவிர்த்து விட்டுப் பார்த்தால் செந்தமிழ் போலவே தோன்றுகிறது. அருமை. Somu Sundaramhttps://www.blogger.com/profile/06024325226749654212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-39004625230673094572017-11-14T20:13:30.062+05:302017-11-14T20:13:30.062+05:30இந்த கதையை நான் பலமுறை படித்ததுண்டு, எப்போது இதை ப...இந்த கதையை நான் பலமுறை படித்ததுண்டு, எப்போது இதை படிக்கும் போதும் ஒருவிதமான வியப்பில் என்னை ஆழ்த்திவிடுகிறது ..சுபத்திரைக்கு நடந்த ஒரு இழப்பானது எனக்கே ஆனது போல உணர்கிறேன், சோக மேகங்கள் என்னை சூழ்ந்துகொள்கின்றன ...பால் பேதமற்று மனித எண்ணங்களை ஆராய்ந்து, ஒவ்வொருவரும் பல விதமான எண்ணங்கள் கொண்ட கலவையை ஒருங்கே பெற்றுருப்பதை உணர்த்தும் தருவாயில் சுபத்திரை மீது படர்ந்த அனுதாபம் சற்றே குறைகிறது ஆயினும் அவள் ஒரு தூய்மையான தாயாகவே தோன்றுகிறாள் ..கண்ணன் யாதும் அறிந்த ஒரு பரமாத்மா அவனை படிக்கும் போதெல்லாம் பொறாமை சற்று மேலோங்குகிறது இருப்பினும் அவன் மனிதர்களை வைத்து விளையாடும் விளையாட்டு அவனை வசைபாடவேண்டும் என்றும் தோன்றுகிறது ....Balahttps://www.blogger.com/profile/09133901738608389683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-40216037594664554592014-11-17T13:17:39.883+05:302014-11-17T13:17:39.883+05:30This comment has been removed by a blog administrator.kmhttps://www.blogger.com/profile/12847174922776636248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-65376126952103346532013-11-19T12:40:40.317+05:302013-11-19T12:40:40.317+05:30ந்த வசனம் தொடர்ந்து மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறத...ந்த வசனம் தொடர்ந்து மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.<br />****************************************************<br />சுபத்த்ரை:“என் குழந்தைக்கு அவன் விதியிலிருந்து மீளும் வழி தெரியவில்லையே…”<br />கண்ணன்: ”யாருக்குத் தெரியும் அது? உனக்குத் தெரியுமா? வழி தெரிந்தா நீ உள்ளே<br />நுழைந்தாய்?”Vadakkupatti Raamsamihttps://www.blogger.com/profile/11106342138343671561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-14165884592066321082013-04-08T11:56:54.708+05:302013-04-08T11:56:54.708+05:30மிக நீண்ட கதை. உண்மையிலேயே என்ன கருத்திடுவது என்று...மிக நீண்ட கதை. உண்மையிலேயே என்ன கருத்திடுவது என்று தெரியவில்லை. ஒரு பக்கம், எழுத்தாழமும் , மனித மனங்களை ஊடுருவிப் பார்க்கும் திறமையும், எந்த நடப்புக்கும் காரண காரியங்களை ஆராயும் மனப்பக்குவமும் ஜெயமோகனுக்கு வாய்த்த்ருப்பது தெரிகிறது. இன்னொரு பக்கம் இந்த மாதிரியான மொழி நடை இன்னும் வழக்கில் இருக்கிறதா, என்னைப் போன்ற ஒய்வு பெற்றோர்களைத் தவிர இத்தலைமுறையினர் பொறுமையுடன் இதைப் படிக்க வாய்ப்பு இருக்கிறதா என்றும் தோன்றுகிறது. இதை கொஞ்சம் சிறுகதையாக, சாதாரண நடையில் எழுதினால் பரவலாக சென்று சேரும் என்பது என் அபிப்பிராயம். - ஜெகன்னாதன்.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.com