tag:blogger.com,1999:blog-8291760685245823600.post823665570973115279..comments2024-03-19T15:13:00.943+05:30Comments on அழியாச் சுடர்கள்: இருவர் கண்ட ஒரே கனவு - கு. அழகிரிசாமிRamprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-39044379816579307772019-09-14T12:23:47.075+05:302019-09-14T12:23:47.075+05:30(பாகைநாடன்)
எண்பது ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்க்...(பாகைநாடன்)<br />எண்பது ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்க்கை இப்படித்தான்இருந்தது.பசியின் கொடுமை அனுவித்தவர்களு.குத்தான் தெரியும்.அனுவத்தைத்தான் எழுத்தில்வடித்திருக்கிறார்.Shanmugam Nvhttps://www.blogger.com/profile/03298211896068401121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-64676827019590890182017-04-12T21:41:09.268+05:302017-04-12T21:41:09.268+05:30மாடும் வேலப்பனுக்காக உழைக்கிறது, வெள்ளையம்மாளும் வ...மாடும் வேலப்பனுக்காக உழைக்கிறது, வெள்ளையம்மாளும் வேலப்பனுக்காக உழைக்கிறாள் ஆனால் மாடு வேண்டும் வெள்ளயாம்மாள் சாக வேண்டும் என்று வேலப்பன் மனைவியின் எண்ணம் எப்படிப்பட்டது?. மனிதர்களுக்கு மட்டும் மனிதர்கள் மீது போறாமையும், வெறுப்பும் ஏன் எந்த காலத்திலும் இருந்துகொண்டே இருக்கிறது?. பணம் உள்ளவர்களுக்கு ஏழைகள் மீது ஏன் இத்தனை வெறுப்பு வருகிறது.... மனம் ஏதோதோ நினைத்து கொந்தளிக்கிறது..... <br /><br />பனுவல் மணம்https://www.blogger.com/profile/03754502457792864843noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-19982461963431849202017-04-12T21:27:56.989+05:302017-04-12T21:27:56.989+05:30தொழுவத்தில் மடு இருக்க அனுமதி ஆனால். வெள்ளையம்மாள்...தொழுவத்தில் மடு இருக்க அனுமதி ஆனால். வெள்ளையம்மாள் சாவை நினைத்து மகிழும் வேலப்பன் மனைவியின் மனதை என்னவென்று சொல்வது கொடுமை. புது புடவையும் அம்மாவோடு எறிவதை பார்த்தால் அதற்கும் அழுவார்கள் குழந்தைகள், உடையின் மகிமை சிறு வயதில் அரைகால் சட்டையில் ஓட்டையோடு சுற்றியவர்களுக்கே தெரியும்... "அவன் விட்ட பெருமூச்சுடன் உயிரே வெளியே வந்து போனது" எத்தனை ஆழமான வரி....... அற்புதமான கதை... நன்றி.. பனுவல் மணம்https://www.blogger.com/profile/03754502457792864843noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-87253209647385756622015-03-31T09:16:55.746+05:302015-03-31T09:16:55.746+05:30Amma sethupona nabagam vanthu palayapadium ala tho...Amma sethupona nabagam vanthu palayapadium ala thodanginargalRajeshhttps://www.blogger.com/profile/16945828573905503163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-50675928336535172782012-04-12T12:51:07.331+05:302012-04-12T12:51:07.331+05:30Romba pasamana kathai... Mikavum nala irukuRomba pasamana kathai... Mikavum nala irukunagahttps://www.blogger.com/profile/07556195627291620078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-10615919698368196292012-02-22T19:20:27.470+05:302012-02-22T19:20:27.470+05:30அருமை....அருமை....Rajahttps://www.blogger.com/profile/04794230223501168727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-25223790548130273082011-06-10T20:23:07.394+05:302011-06-10T20:23:07.394+05:30mika mika arputhamaana visayam ungal thalam ! arum...mika mika arputhamaana visayam ungal thalam ! arumai arumai !Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-24781444976375087752011-05-21T23:11:54.715+05:302011-05-21T23:11:54.715+05:30மனதிற்கு பாரமாக உள்ளது. நல்ல எழுத்து எப்போதும் மறை...மனதிற்கு பாரமாக உள்ளது. நல்ல எழுத்து எப்போதும் மறைந்து இருக்கும் விஷயத்தை முன்னால் கொண்டு காண்பிக்கும்.<br />எனக்கு அரசு நல திட்டங்களில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. ஆனால் மனிதர்கள் மீது நம்பிக்கை உண்டு. என் வீட்டிலேயே பழைய புடவை, சட்டை இதர துணிமணி, பழைய சோறு, மோர் இவை தானமாக அளிப்பதை பார்த்திருக்கிறேன், செய்திருக்கிறேன். அதனால் எனக்கு இந்த கதையில் அப்படி யாரும் இல்லாதது வியப்பை ஏமாற்றத்தை தருகிறது. ஆனால் இந்த கதை உண்மை அல்ல என்று கூறி விட இயலாது. <br /><br />இம்மாதிரி மனிதர்களுக்கு எதாவது செய்ய வேண்டும்.I am a ComplexNumberhttps://www.blogger.com/profile/17505001083662043925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-72001584534099182352011-05-09T14:56:11.992+05:302011-05-09T14:56:11.992+05:30பசியை உணர்ந்த யாருக்கும் , இது ஒரு காவியம்பசியை உணர்ந்த யாருக்கும் , இது ஒரு காவியம்senthilhttps://www.blogger.com/profile/04263736749647692784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-8999820873073577312011-03-25T09:52:12.500+05:302011-03-25T09:52:12.500+05:30தமிழில் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர் கு. அழகிர...தமிழில் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர் கு. அழகிரிசாமி......இவரது கதை சொல்லும் விதம் அசுரத்தனமானது ....எழுதும் விதம் எளிமையிலும் எளிமை....காட்சிகளை வரிகளாக வடிப்பதில் சூராதி சூரன்...இவரது "இருவர் கண்ட ஒரே கனவு" சிறுகதை என் ஆன்மாவை அன்பால் நிறைக்கிறது..நன்றி .saisudhagarhttps://www.blogger.com/profile/17864888640090362423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-41630706412069154532011-02-27T23:27:51.946+05:302011-02-27T23:27:51.946+05:30Brilliant story!
எனக்கு ஜெயகாந்தனின் உன்னைப்போல் ...Brilliant story!<br /><br />எனக்கு ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் நினைவிற்கு வந்தது.<br /><br />அதில் சிட்டி தன் தாய் மறைவை முதலில் அவ்வளவு சோகத்தோடு எடுத்துக்கொள்ள மாட்டான்.ஆனால் அந்த இரவே நடுதூக்கத்தில் திடீரென்று எழுந்து தன தாய் அருகில் இல்லாததை <br />உணர்ந்து கதறுவான் பாருங்கள் அப்போ திரை அரங்கில் கலங்காத கண்களே இருக்காது!Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-5819119310819942882011-02-27T23:07:03.714+05:302011-02-27T23:07:03.714+05:30ராம்ஜி,
தவறான தளத்திற்கு வந்து விட்டீர்கள்.
இது உங...ராம்ஜி,<br />தவறான தளத்திற்கு வந்து விட்டீர்கள்.<br />இது உங்கள் ரசனைக்கு ஏற்ற இடமோ,எழுத்தோ இல்லை.<br />அன்புடன்,Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-31529157794097982092011-02-27T11:34:16.332+05:302011-02-27T11:34:16.332+05:30டியர் ராம்ஜி , தயவு செய்து நீங்கள் கருத்து சொல்வத...டியர் ராம்ஜி , தயவு செய்து நீங்கள் கருத்து சொல்வதை நிறுத்தி விடாதீர்கள் , ஏனென்றால் இது போன்ற ஒப்பற்ற கதைகளை படித்துவிட்டு பாரமான மனத்துடன் செல்லும் போது , உங்களின் இந்த குப்பை கருத்துகளை படித்து மனமார சிரித்து விட்டு செல்கிறோம் .<br /><br />மனதில் ஏதோ மேதாவிலாசம் பேசும் மேதாவி என்று நினைப்பு , சத்துணவும் , விதவை ஓய்வூதியம் போன்ற திட்டங்கள் இருக்கின்ற இந்த நாட்டில் தான் , தஞ்சாவூர்ல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஒரே ஒரு மருத்துவ செலவு போதும் ஒரு விவசாயி குடும்பம் தற்கொலை செய்து கொள்ள .<br /><br />உங்களை சுற்றியும் ஒரு உலகம் உள்ளது , அதை நீங்கள் வங்கியில் இருந்தும் , BPO , KPO office la இருந்தும் பார்த்தால் தெரியாது .<br /><br />sir please don't stop posting your commentsThalahttps://www.blogger.com/profile/16092867611401244560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-52072687627896254772011-02-19T22:15:28.825+05:302011-02-19T22:15:28.825+05:30இன்றுள்ள சூழ்நிலையில் முழு செயற்கை தனமாக இருக்கிறத...இன்றுள்ள சூழ்நிலையில் முழு செயற்கை தனமாக இருக்கிறது, மனதில் ஒட்டவே இல்லை.<br /><br /><br />ஒரு வேளை, பள்ளிகளில் சத்துணவு, விதவை ஓய்வூதியம் போன்ற திட்டங்கள் இல்லாத முப்பது வருடங்கள் முன்பு படித்து இருந்தால் கதை பிடித்து இருக்கலாம்ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-65332036672478091312011-02-19T21:02:58.575+05:302011-02-19T21:02:58.575+05:30sumaar thhan polasumaar thhan polaராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com