tag:blogger.com,1999:blog-8291760685245823600.post8334461255146640368..comments2024-03-19T15:13:00.943+05:30Comments on அழியாச் சுடர்கள்: ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-39138708408435637052021-07-31T16:34:26.550+05:302021-07-31T16:34:26.550+05:30என்னை பொறுத்தவரையில் இச்சிறுகதை.
அகர்வாலின் மனம் ...என்னை பொறுத்தவரையில் இச்சிறுகதை.<br /><br />அகர்வாலின் மனம் அன்பானது<br />கைலசாத்தின் மனம் குழப்பமானது<br />ராமுவின் மனம் எதற்கும் ஏற்புடையது.<br /><br />ஒருவரின் மீது நம் முதல் பார்வையே அவரின் மீதான எண்ணத்திற்க்கு வழிவகுக்கும். இதற்கு சிறந்த உதாரணம் இச்சிறுகதை.<br /><br />VIGNARAJ .Shttps://www.blogger.com/profile/04765451142547121389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-49178556248235409572014-10-15T23:00:22.114+05:302014-10-15T23:00:22.114+05:30Everybody can identify themselves with Kailasam, A...Everybody can identify themselves with Kailasam, Agarwal and Ramu. A well told story. rajkumarhttps://www.blogger.com/profile/07115360171142159656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-23178407009876265432010-11-16T16:26:51.656+05:302010-11-16T16:26:51.656+05:30அருமையான கதை. நண்பர் சுரேஷ் கண்ணன் Buzz-ல் பகிர்ந்...அருமையான கதை. நண்பர் சுரேஷ் கண்ணன் Buzz-ல் பகிர்ந்தமையால் படித்தேன். நல்லதொரு அனுபவத்தைத் தந்தது. நான் கல்கத்தாவில் சில நாட்கள் வடநாட்டவர்களுடன் ஒரு அறையில் தங்கி இருந்தபோது கைலாசத்தின் நிலையை அனுபவித்திருக்கிறேன். <br /><br />மிகவும் ரசித்த வரிகள்: //ஒரு வேளை நட்பு என்பது என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனென்ற என் அகந்தையைத் திருப்தி செய்து கொள்ளும் சாதனம்தானோ என்று ஏதேதோ விபரீத சந்தேகங்கள் அவருக்கு ஏற்படத் தொடங்கியிருந்தன. இந்த அகந்தைக்காகத் தான் பெறும் ஒரு நியாயமான தண்டனையாக அகர்வால் ஏற்படுத்தும் சலிப்பைக் கருதி அதைக் கூடிய வரை சகித்துக் கொள்ளவும் அவர் முயன்று வந்தார்.//Kaarthikhttps://www.blogger.com/profile/06229533068036971188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-51169736049042648352010-11-14T16:09:48.041+05:302010-11-14T16:09:48.041+05:30அழியாச் சுடர்கள் தளம், கையருகிலேயே ஒரு நூலகமிருக்க...அழியாச் சுடர்கள் தளம், கையருகிலேயே ஒரு நூலகமிருக்கிற ஒரு தெம்பைத் தருகிறது. எப்போதெல்லாம் அலுவலக இடைவெளி நேரம் கிடைக்கிறதோ அல்லது வெறுமையாய் உணர்கிறெனோ அப்போதெல்லாம் அங்கிருந்து எதையாவது தேடி வாசிப்பேன். அப்படியாக, நேற்று ஆதவனின் இரண்டு அற்புதமான சிறுகதைகளை வாசித்தேன்.<br /><br />1) ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்<br />http://azhiyasudargal.blogspot.com/2010/05/blog-post_30.html<br /><br />பொருளீட்டும் பொருட்டு வேற்றுக் கலாச்சார வெளிக்குள் அமர்ந்திருக்கும் ஒருவன் தன்னுடைய சக தொழிலாளியை அதன் காரணமாகவே ஏற்றுக் கொள்ள முடியாதிருப்பதும் அதற்காக குற்றவுணர்வு கொள்வதுமாக.. நண்பனின் உரையாடலாக உளவியல் பின்னணயில் அற்புதமாக இயங்குகிறது.<br /><br />2) நிழல்கள் - ஆதவன்<br />http://azhiyasudargal.blogspot.com/2010/04/blog-post_17.html<br /><br />ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காமத்தை முன்னிட்டு நிகழும் கண்ணாமூச்சி விளையாட்டு. இதை நல்லதொரு குறும்படமாக யாராவது உருவாக்க முடியும் என்று ஓர் எண்ணம் முன்பிருந்தது. இப்போது வாசிக்கும் போது சத்தியமாக அது முடியாது என்று தோன்றுகிறது. முழுதும் சப்ஜெக்டிவ்வாக இயங்கும் சிறுகதை.<br /><br />()<br /><br />இளநிலை பட்டப்படிப்பிற்காக நான் 'உளவியலை' தேர்ந்தெடுத்தற்கு ஆதவன் பிரதான காரணம். சுஜாதாவும், இபாவும் உபகாரணங்கள். முதல் வகுப்பில் இதை நான் வெளிப்படுத்தின போது ஆதவன் என்ற எழுத்தாளரைப் பற்றி எவருமே அறிந்திருக்கவில்லை. வீட்டில் இருக்கும் சேகரிப்பில் ஆதவனின் மற்ற சிறுகதைகளையும் தேடி வாசிக்கும் உந்துதலை இந்த இரண்டு சிறுகதைகளும் ஏற்படுத்தியிருக்கின்றன. அழியாச் சுடர்கள் தளத்திற்கும் இதை தட்டச்சு செய்த நண்பர்களுக்கும் நன்றிகள் பல.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com