tag:blogger.com,1999:blog-8291760685245823600.post1123272585596774434..comments2024-02-28T14:22:21.924+05:30Comments on அழியாச் சுடர்கள்: "என் கணவர்" - செல்லம்மாள் பாரதிRamprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-11040516983848965782012-02-07T17:59:56.206+05:302012-02-07T17:59:56.206+05:30///.இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்...///.இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.////<br />கவியோகியின் லட்ச்சணம்!<br /><br />//// நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறு களுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்து விட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.////<br /><br />இது தான் அந்த மகாகவியின் அவதார நோக்கமென்றால் அது மிகையாகாது... முதலில் நாட்டு விடுதலை அதன் பிறகு வீட்டு விடுதலை அதாவது பெண் விடுதலை அதை இன்னும் சரியாகச் சொன்னால்... பெண்கல்வி அவளுக்கு சமூகத்தில் சம அந்தஸ்து.... பெண் கல்வி கற்றால் அவள் பெரும் குழந்தைகள் யாவரும் அறிவில் சிறந்த சான்றோர்களாவர்கள்; அப்போது அனைவரும் அமரத்துவம் பெரும் வழி எளிதாகும்... அப்படி இந்தியா ஒளி பெரும்போது அதை இந்தியா உலகிற்கு அளிக்கும்; ஆம்; ஆம், ஆம்; ஆம்,ஆம்,ஆம் இந்தியா உலகிற்கு அளிக்கும் என்றே தீர்க்கமாகப் பாடினான்... <br /><br />///புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால்...///<br />அவனை அப்படிப் பார்ப்பதே சரி... <br /><br />////இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்...//<br />இந்த மாதரசி!... வாழ்ந்த போதே பெற்ற இந்த பெரும் பேறே சொர்க்கம் தானே!<br /><br />நல்லப் பகிர்வு.... நன்றிகள் பல...<br />வாழ்க! வளர்க மகாகவி பாரதியின் புகழ்!!!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-45813929325404301222011-12-16T11:24:27.933+05:302011-12-16T11:24:27.933+05:30Tears threaten to roll down my eyes. Bharathiyar ...Tears threaten to roll down my eyes. Bharathiyar was a selfless poet - such a pity, he died very young.D. Chandramoulihttps://www.blogger.com/profile/14953570447088718884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-68205067419610320262011-12-12T08:15:37.876+05:302011-12-12T08:15:37.876+05:30அருமை!
பகிர்வுக்கு நன்றி நண்பரே!அருமை!<br />பகிர்வுக்கு நன்றி நண்பரே!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com