tag:blogger.com,1999:blog-8291760685245823600.post294303984388331175..comments2024-03-19T15:13:00.943+05:30Comments on அழியாச் சுடர்கள்: அவனுடைய நாட்கள்-வண்ணநிலவன்Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-78086512412022969322013-05-14T18:41:40.406+05:302013-05-14T18:41:40.406+05:30சந்தனுவின் சித்திர வித்யாலயா சந்தனுவின் 'நீங்க...சந்தனுவின் சித்திர வித்யாலயா சந்தனுவின் 'நீங்களும் ஓவியராகலாம் ' விளம்பரத்தைப் பார்த்து - நீளமான கவர் ஒன்று வந்தது. முதன் முதலாக அவன் பேருக்கு வந்த அந்த கவரைப் பார்த்ததும் ரொம்பச் சந்தோஷமாயிருந்தது. அதை நிர்மலாவிடம் கொண்டு போய்க் காட்டினான். ஓவியம் படிப்பதற்கு எவ்வளவு பீஸ் கட்ட வேண்டும் என்றதும் ஓவியனாகிற ஆசையே போய் விட்டது. ஆனால், ரொம்ப நாள் வரை அந்தக் கவரை அப்படியே கசங்காமல் வைத்திருந்தான்.<br /><br />ரிஷிவந்தியம் என்ற அந்த ஊரின் பெயரே சங்கரனுக்கு ரொம்ப பிடித்திருந்தது. <br /><br />Sir, great lines. the first one happened for me in my school days ( no--Nirmala ..! )KRGhttps://www.blogger.com/profile/07151113036678921720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-29343746893841929942012-09-25T10:47:33.438+05:302012-09-25T10:47:33.438+05:30நாளைக்கு எப்பிடியும் வேல இருக்கும். போயிட்டு வாங்க...நாளைக்கு எப்பிடியும் வேல இருக்கும். போயிட்டு வாங்க. '//<br />நாளைக்கு எப்படியும் வேலை இருக்கிறது என்ற நம்பிக்கையில் ஆவுடை நிம்மதியாக தூங்குகிறார் போலும்.<br />கதை பகிர்வுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com