tag:blogger.com,1999:blog-8291760685245823600.post3333472285844719609..comments2024-03-19T15:13:00.943+05:30Comments on அழியாச் சுடர்கள்: புத்தனாவது சுலபம்-எஸ்.ராமகிருஷ்ணன்Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-26626558513672797672019-01-13T12:17:30.280+05:302019-01-13T12:17:30.280+05:30Good story, Fears of Dad... Makes me to think I...Good story, Fears of Dad... Makes me to think I'm not suit for a Dad... But I love my Dad. Thanoshttps://www.blogger.com/profile/06766650140163535400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-18624552168397337632019-01-04T12:17:28.537+05:302019-01-04T12:17:28.537+05:30ஒரு தந்தையின் மன குமுறலை படம் பிடித்து காட்டியது ந...ஒரு தந்தையின் மன குமுறலை படம் பிடித்து காட்டியது நன்றி .ராமகிருஷ்ணன் அவர்கள் Anonymoushttps://www.blogger.com/profile/14277003514749573191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-85763588365621922592018-12-17T10:05:19.656+05:302018-12-17T10:05:19.656+05:30என் பெயர் பாஸ்கர். அலம்பல்கள் இல்லாத அறுபுதமான கதை...என் பெயர் பாஸ்கர். அலம்பல்கள் இல்லாத அறுபுதமான கதை., கதை என்று சொல்வதைவிட எங்கும் வியாபித்திருக்கும் உளவியல் உண்மைகளின் குவியலாகத் தோன்றுகிறது. திரு.எஸ்ராவுடன் கொஞ்சமே கொஞ்சம் பழகிய எனக்கு அவரே இந்த கதையை அருகிலமர்ந்து வாசித்தது போலவே இருக்கிறது. அவசியம் கொண்டாடப்பட வேண்டிய அரிய எழுத்தாளுமை திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள். பகிர்வுக்கு நன்றி தோழர்பாஸ்கர் எம்.https://www.blogger.com/profile/18296466952277051469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-6760242243875719992018-08-16T09:49:00.232+05:302018-08-16T09:49:00.232+05:30மிக அருமையான பதிவு... நன்றி மிக அருமையான பதிவு... நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/09807217314476471796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-87289155744766736352013-08-20T18:42:00.292+05:302013-08-20T18:42:00.292+05:30very nice. It depicts the minds of many of the mi...very nice. It depicts the minds of many of the mid aged fathers. Why there is no opportunity to the youngster to explain his situation? N. Ramesh, ChennaiR Arunhttps://www.blogger.com/profile/10049939591203564809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-23243458392537470562013-06-28T16:33:21.857+05:302013-06-28T16:33:21.857+05:30odinary story.odinary story.Anonymoushttps://www.blogger.com/profile/06019025742611565396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-13616844345113663742012-11-21T13:13:26.076+05:302012-11-21T13:13:26.076+05:30அருமையான கதை... அருமையான உளக்கூறுகள்...பைக் என்பது...அருமையான கதை... அருமையான உளக்கூறுகள்...பைக் என்பது சுதந்தரம்.... அம்மாவிற்கு பைக் பிடிப்பதற்கு...சுதந்தரத் தேவையாய் இருக்கிறது... அப்பாவிற்கு ஒரு இன்செக்யூரிட்டியைக் கொடுக்கிறது... அழகாய் வார்க்கப்பட்டிருக்கிறது ஒவ்வொரு விஷயமும்... ஆனால் சில விஷயங்கள் நிறைய ரெப்பீட் ஆவது அலுப்பாய் இருக்கிறது... எனக்குத் தெரிந்து... "நான் ஒரு உன்மையை உங்களிடம் இருந்து மறைக்கிறேன்..." இதிலிருந்து தொடங்கி கதையின் முடிவு வரையான பத்திகள், கதையின் அடி நாதத்தைக் கெடுக்கிறது... அங்கு அப்பா... நானும் அப்படி தான் இருந்தேன் என்று சொல்லவே வேண்டியதில்லை என்பது என்னுடைய கருத்து... எஸ்.ரா.வின் நடை அழகு...சுஜாதாவும் இதே விஷயத்தை அனேக இடங்களில் தொட்டிருக்கிறார்! ராகவன், கென்யாராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-40992528352595692722012-11-18T17:09:43.693+05:302012-11-18T17:09:43.693+05:30மிக அருமையான கதைமிக அருமையான கதைUmahttps://www.blogger.com/profile/09569056477674598620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-17151682370100042262012-10-30T02:25:26.288+05:302012-10-30T02:25:26.288+05:30நானும் அருணின் வயதிலிருக்கின்றேன்...
என் கழுகும் ...நானும் அருணின் வயதிலிருக்கின்றேன்... <br />என் கழுகும் என்னோடுதான் இதோ பக்கத்தில் நின்று கொண்டு என்னை கொத்திக் கொத்தி விளையாடுகிறது... <br /><br />இலவம்பஞ்சைப்போல நானும் பள்ளத்தாக்குகளையோ கிளிமாஞ்சாராவையோ கண்டு பயம் கொள்வதே இல்லை.. என் லேப்டாப் முன்னாடியே படுத்துக்கிடக்கிறேன்...! <br /><br />சில நேரம் இளையராஜாவையும் அலறவிடுகிறேன்.. <br />அன்னைப்பற்றி கவலைப்பட என் அப்பா இல்லவே இல்லை... எனக்காக பொய் பேச அம்மா இருந்தும் இல்லை... <br /><br />கழுகு என்னைக் கொத்திக்கொண்டே இருக்கிறது.... Anonymoushttps://www.blogger.com/profile/06118857136155291115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-89097875833067775012012-10-26T07:38:27.498+05:302012-10-26T07:38:27.498+05:30பெற்ற பையன்களுக்கும்,பெண்களுக்கும் திருமணம் நடந்து...பெற்ற பையன்களுக்கும்,பெண்களுக்கும் திருமணம் நடந்து வேறு ஒருவர் சார்ஜ் எடுத்துக் கொள்ளும்வரை இது நீடிக்கும். அங்கும் அடங்கவில்லைஎன்றால் கடவுள் தான் பெற்றோர்களைக் காக்க வேண்டும்.<br />பிரச்சினைகள் இருந்து கொண்டுதான் இருக்கும் வடிவங்கள் மாறலாம்.<br />அதிர்ஷ்ட தேவதை வந்து மாறிய குடும்பங்களும் உண்டு:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-55301078683440244592012-10-25T23:53:11.168+05:302012-10-25T23:53:11.168+05:30மிகச் சிறப்பாக உணர்ன்து எழுதப்பட்ட கதை. - ஜெ. மிகச் சிறப்பாக உணர்ன்து எழுதப்பட்ட கதை. - ஜெ. R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.com