tag:blogger.com,1999:blog-8291760685245823600.post4962924960488004333..comments2024-03-19T15:13:00.943+05:30Comments on அழியாச் சுடர்கள்: எறும்பு தின்னி - ஜெயமோகன் கவிதைகள்Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-67211652334525849842010-07-25T17:20:51.117+05:302010-07-25T17:20:51.117+05:30மண்*
இறந்த குழந்தையை தானே புதைக்கும்
தாய் ஒருத்தி...மண்*<br /><br />இறந்த குழந்தையை தானே புதைக்கும்<br />தாய் ஒருத்தியை நேற்றுப் பார்த்தேன்.<br />பிடிப்பிடியாக மண்ணை அள்ளி<br />மெதுவாக சொரிந்துகொண்டிருந்தாள்.<br />பிஞ்சுக் கால்கள் மறைந்தன.<br />குட்டிக் கைகள் பிறகு.<br />உருண்ட சிறு முகத்தை மெல்ல வருடினாள்.<br />மென்மையான மண்ணை அள்ளி<br />மெதுவாகப் பரப்பினாள்.<br />ஒவ்வொரு பிடி மண்ணாக<br />மெல்ல மெல்ல…<br />அம்மா<br />இந்த பூமியையே அள்ளி எடுத்துவிடுவாயா? <br /><br />(பகிர்விற்கு நன்றி சித்தார்த்)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com