tag:blogger.com,1999:blog-8291760685245823600.post5540160165920174236..comments2024-03-19T15:13:00.943+05:30Comments on அழியாச் சுடர்கள்: மிஸ்டர் கோடு கோடு கோடு- தி. ஜானகிராமன்Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-40012518811489619652011-01-14T13:02:32.273+05:302011-01-14T13:02:32.273+05:30ஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து இரண்டு க...ஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து இரண்டு கால்களையும் சிலுசிலுவென்று ஓடும் தண்ணீரில் நனைத்துக்கொண்டு நம்மைச் சுற்றிலும் மகிழம்பூக்கள் இரைந்துகிடக்க பறவைகளின் கீச்சொலிகள் காதுகளில் மேவ அப்படியே லயித்துக்கிடக்கும் அனுபவம் இருக்கிறதே அப்படியொரு அனுபவத்தை ஏற்படுத்தக்கூடியவை தி.ஜாவின் எழுத்துக்கள். அதன் ஒரு கீற்றை அனுபவிக்கத் தந்த ராம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-28587311489866023682011-01-14T11:38:35.828+05:302011-01-14T11:38:35.828+05:30சமூகத்தில் நடக்கும் அவலங்களை வெளிச்சம் போட்டு காட...சமூகத்தில் நடக்கும் அவலங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதில் தி ஜ வுக்கு இணை அவரேதான்.<br />ப்ரஹமண்யன்,<br />பெங்களூர்Brahmanyanhttps://www.blogger.com/profile/16299122535184126773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-37343387231942236812010-12-29T19:17:49.516+05:302010-12-29T19:17:49.516+05:30periyamanitharkal enpavarkal yaro eluthi godththat...periyamanitharkal enpavarkal yaro eluthi godththathai mediyil pesi kai thattu vangupavarkal appadiyellam arivu kidaiyathu. ithu ippothullavarkalukkum porunthum.evergreen character..thisis thi.ja.-vidyashankarவித்யாஷங்கர்https://www.blogger.com/profile/17356640514356143776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-28992867736357499632010-12-13T21:52:53.235+05:302010-12-13T21:52:53.235+05:30மன்னன் ஸார் அவர்! படிக்க ஆரம்பித்ததும் தெரியவில்லை...மன்னன் ஸார் அவர்! படிக்க ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை...என்ன ஒரு நடை! நன்றி, ராம் அவர்களே!R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-13373680919781370032010-12-12T13:53:16.517+05:302010-12-12T13:53:16.517+05:30> ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது. பேரைச்...> ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது. பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக்கூடாது. ஊரைப் பேரைச் சொன்னாலும் ஜாதிப் பேரைச் சொல்லக் கூடாது. அதனால் அவரை மிஸ்டர் கோடு கோடு கோடு என்று அழைக்கிறேன்<br />> திரு கோடு கோடு கோடு என்று திரு போட்டால் அவர் தமிழர் என்று நீர் கண்டு பிடித்து வம்பு பண்ணுவீர்.<br />> பத்திரிக்கைகளில் இசையரங்குகளைப் பற்றி விமர்சனம் எழுதிப் பணம் சம்பாதிக்கும் கால் வேக்காடு அரை வேக்காடுகள் பற்றி எல்லாம் எனக்குத் தெரியும். அவங்களெல்லாம் முக்காலே மூணு முக்கால் வீசம் மூங்காட்டுத் தம்பட்டம் என்றும் புலித்தோல் போர்த்தின புனுகு பூனை என்றும் எனககுத் தெரியும்.<br />> எங்கள் கல்லூரித் தலைவர் மிஸ்டர் சுப்ரமண்ய கோடு (ஜாதி பெயரைச் சொல்லாததற்கு மன்னிக்க வேணும்)<br /><br />இன்னும் பலவும் ரசித்தென்!!!!!! :-D :-D :-D சிரிப்பை அடக்கமுடியவில்லை!!Shruthi Vijayaraghavanhttps://www.blogger.com/profile/03223785463883800835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-30380847579379790412010-12-07T00:07:44.610+05:302010-12-07T00:07:44.610+05:30அருமைஅருமைமாலோலன்https://www.blogger.com/profile/00812995965718544375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-40116935581431771212010-12-05T15:10:39.471+05:302010-12-05T15:10:39.471+05:30நோகாமல் நக்கல் செய்வது ... சரியாகச் சொன்னீர் மாணிக...நோகாமல் நக்கல் செய்வது ... சரியாகச் சொன்னீர் மாணிக்கம்.. நல்ல கதைமதிhttps://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-58155389914526443942010-12-05T13:46:02.270+05:302010-12-05T13:46:02.270+05:30ஆகா அருமை ! :-)ஆகா அருமை ! :-)கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-9658470414016095742010-12-05T12:23:14.078+05:302010-12-05T12:23:14.078+05:30தி.ஜா.ரா. ஒரு சங்கீத சாகரம் என்பது அவரை படித்தவர்க...தி.ஜா.ரா. ஒரு சங்கீத சாகரம் என்பது அவரை படித்தவர்களுக்கு நன்கு தெரியும்.<br />நோகாமல் நக்கல் செய்து எழுதும் கலையை மற்றவர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-21886921873740331842010-12-05T09:59:17.165+05:302010-12-05T09:59:17.165+05:30ஹைய்யோ..ஹைய்யோ:-)))))))))))))))
சிரிச்சுச்சிரிச்ச...ஹைய்யோ..ஹைய்யோ:-)))))))))))))))<br /><br />சிரிச்சுச்சிரிச்சு இப்போ பல்லில் சுளுக்கல்;-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-14814183393968971232010-12-05T08:20:38.837+05:302010-12-05T08:20:38.837+05:30சமுத்ரம்தான் சமுத்திரத்திலே கப்பலோட்டலாம். மீன் பி...சமுத்ரம்தான் சமுத்திரத்திலே கப்பலோட்டலாம். மீன் பிடிக்கலாம். இன்னும் எவ்வளவோ செய்யலாம். ஆனால் ஒரு அவுன்ஸ் கூட குடிக்க முடியாதே. <br /><br />இப்படிதான்,இந்தப் பதிவும்.நன்றி !Kandumany Veluppillai Rudrahttps://www.blogger.com/profile/18012416155843205968noreply@blogger.com