tag:blogger.com,1999:blog-8291760685245823600.post6775274473369636219..comments2024-03-19T15:13:00.943+05:30Comments on அழியாச் சுடர்கள்: “நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்" – லா.ச.ரா- நேர்காணல்Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-22281414049654107362013-03-15T14:52:45.341+05:302013-03-15T14:52:45.341+05:30“முதலில் என் பேட்டியைப் போட்டுவிட்டு அதன்பிறகு தொட...“முதலில் என் பேட்டியைப் போட்டுவிட்டு அதன்பிறகு தொடர்ந்து மற்ற எழுத்தாளர்களின் பேட்டியை வெளியிட்டால், அவையெல்லாம், சோபிக்காமல் போய்விடுமே!”<br />என்ன ஒரு தன்னம்பிக்கை,<br />ஒரு எழுத்தாளனுக்கு கண்டிப்பாக வேண்டியது...<br />மிகவும் எதார்த்தமான,சுவராசியமான பேட்டி ....<br />பகிர்வுக்கு நன்றிகள் பல ........gandhihttps://www.blogger.com/profile/17090976528946241311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-73367720201502921682011-02-02T06:20:11.889+05:302011-02-02T06:20:11.889+05:30Dhalavai Sundaram @Facebook
நான் எடுத்த பேட்டிக்க...Dhalavai Sundaram @Facebook <br />நான் எடுத்த பேட்டிக்கு நானே விருப்பம் தெரிவித்தால் நன்றாக இருக்காதுதான்; ஆனாலும், எனக்கு இது மிக விருப்பமான பேட்டி. <br /><br />குமுதம் ஜங்கஷனில் ‘எழுதப்படாத வாழ்க்கை’ என்னும் தலைப்பில் தொடர்ந்து எழுத்தாளர்கள் பேட்டி வெளியிடலாம் என்று, ஜங்ஷன் ஆசிரியர் பா.ராகவன் சொன்னார். முதலில் லா.ச.ரா.வைப் பார்த்து இதைச் சொன்னேன். “தப்பு செய்துவிட்டீர்களே” என்றார். “ஏன்?”<br />“முதலில் என் பேட்டியைப் போட்டுவிட்டு அதன்பிறகு தொடர்ந்து மற்ற எழுத்தாளர்களின் பேட்டியை வெளியிட்டால், அவையெல்லாம், சோபிக்காமல் போய்விடுமே!”<br /><br />உண்மைதான். அதன்பிறகு அந்த தொடருக்கு எடுத்தப் பேட்டிகளில் சில நல்ல பேட்டிகள்தான் என்றாலும், லா.ச.ரா.வின் இந்த பேட்டி மாதிரி எதுவும் வரவில்லை என்பது என் எண்ணம்.Ramprasathhttps://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-2620956012800124782011-02-01T07:47:08.472+05:302011-02-01T07:47:08.472+05:30கண்டிப்பாக அழியாச்சுடர் தான்
வாழ்க்கை பயணம் எவ்வள...கண்டிப்பாக அழியாச்சுடர் தான் <br />வாழ்க்கை பயணம் எவ்வளவோ பாடங்களைக் கொடுத்துகொண்டே இருக்கிறது <br />ஏற்பதுவும் தள்ளுவுதும் நம் கையில் தான் <br />மிக்க நன்றி சில கணங்களேனும் தீவிரமாக சிந்திக்க செய்ததற்கு<br /><br />ராதாகிருஷ்ணன்rakihttps://www.blogger.com/profile/09899573536498372477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-73245583193731508032011-01-31T18:16:42.419+05:302011-01-31T18:16:42.419+05:30மிக அருமையான பேட்டி.
நன்றி பகிர்ந்தமைக்குமிக அருமையான பேட்டி.<br />நன்றி பகிர்ந்தமைக்குgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.com