tag:blogger.com,1999:blog-8291760685245823600.post6892448033765160106..comments2024-03-19T15:13:00.943+05:30Comments on அழியாச் சுடர்கள்: புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன்Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-90673454276835751632011-02-25T03:10:04.018+05:302011-02-25T03:10:04.018+05:30நண்பர் மூலம் அறிந்திருந்த 'ஜெயமோகன்' குறித...நண்பர் மூலம் அறிந்திருந்த 'ஜெயமோகன்' குறித்து மேலும் தெரிந்துக் கொள்ள முடிகின்றது... பகிர்வுக்கு நன்றி....தயாஜிhttps://www.blogger.com/profile/14255130290208416135noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-47976752127405061772011-01-22T04:38:57.515+05:302011-01-22T04:38:57.515+05:30எந்த வருடம் வந்த பேட்டி என குறிப்பிட்டால் உபயோகமாக...எந்த வருடம் வந்த பேட்டி என குறிப்பிட்டால் உபயோகமாக இருக்கும் (இது அநேகமாக 2000 த்தில் வந்தது என நினைக்கிறேன்)<br /><br />எல்லா படைப்புகளையும் வருடத்தோடு வெளியிடுவது பின்பு உதவும்.Arangahttps://www.blogger.com/profile/01961685741554537814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-5241296395181316672010-11-29T02:40:10.612+05:302010-11-29T02:40:10.612+05:30எனக்கு ஏன் இப்படி நிகழ்கிறது என்ற இடத்திலிருந்து த...எனக்கு ஏன் இப்படி நிகழ்கிறது என்ற இடத்திலிருந்து தான் படைப்பு தொடங்குகிறது. அது விரிவடையும் போது அந்தப் படைப்பும் ஆழமுடையதாகிறது, இப்படித்தான் ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கென்று ஒரு பிரபஞ்சத் தரிசனத்தை உருவாக்கியிருப்பான்.<br /><br />எனக்கு பிடித்தமான வரிகள். மிக்க நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17032924444181264565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-70753679231187275192010-10-24T17:49:37.918+05:302010-10-24T17:49:37.918+05:30பேட்டியும் எழுத்தாளரின் சுயமறிதலும் நன்றாகவே வெளிப...பேட்டியும் எழுத்தாளரின் சுயமறிதலும் நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது. இப்படி தனக்கு வேண்டியவர்களின் அகால மரணங்களின் மூலமாக அந்த மரணத்தின் கண்களை நேருக்கு நேராக சந்தித்து துறவறத்தின் விளிம்பை எட்டிப்பார்த்த ஒருவருக்கு, மானுடம் சார்ந்து ஒவ்வொரு முறையும் கொத்து கொத்தாக அழிவிற்கென பாதைகளை அநீதியாக வலியச் சென்று வகுத்துக் கொள்ளூம் (உ.தா: அயோத்திய மசூதி இடிப்பு இன்றைய அதனையொட்டிய தீர்ப்பு மற்றும் ஈழத் தமிழர்களின் வாழ்வுச் சூழ்நிலை சூதாடப் படும் பொழுதும் அந்த மரணங்களின் வலி புரியாமல் போனதெப்படி...) போது இது போன்ற படைப்பாளிகள் உண்மை பேச தயங்குவது ஏன்? வலிகள் நன்கு உணரப்பட்டு, நுண்ணுர்வு அதீதமாக இந்த ப்ரபஞ்சத்தின் வழியாக தன்னுள் வியாபித்து பிறர் வலியும் தன் வலியாக உணரும் பட்சத்தில் இருப்பவர்கள். <br /><br />ஜெமோ கூறியது... அழுத்தமான, உண்மையான வார்த்தைகள் - ஆனால், கலைஞன் வளர,வளர சமரசப் பட்டுவிடுகிறானோ என்று புரியவில்லை - அந்த பேட்டிக்கும் அவருடைய இன்றைய வயசுக்குமான வித்தியாச இடைவெளியில் நானும் ’அதன் தேவை’ அறிந்து கொள்வேனோ என்னவோ... <br /><br />//... உண்மையில் ஆன்மீகவாதியும், கலைஞனும், தத்துவ சிந்தனையாளனும் நிரந்தரமான கலகக்காரர்களாகவே இருக்க முடியும், ஏனென்றால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட எதையும் அவர்களால் முழுக்க ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே எல்லா தரப்பினராலும் எதிர்க்கப் படுகிறவர்களாலும், புறக்கணிக்கப்படுகிறவர்களாகவும் தான் அவர்கள் இருப்பார்கள். பலமுத்திரைகள் அவர்கள் மீது குத்தப்படலாம். கலகம் படைப்பு மூலம்தான் வெளிப்படுத்தப்பட வேண்டும். சமரசமில்லாமல், சுய நம்பிக்கையிலும் அது வெளிப்படவேண்டும்...//Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-7563738392080269392010-10-23T17:13:40.254+05:302010-10-23T17:13:40.254+05:30அவர் ஒரு புதுவெள்ளம், முதலில் கழிவு கசடுகளை அடித்த...அவர் ஒரு புதுவெள்ளம், முதலில் கழிவு கசடுகளை அடித்துச் சென்றுவிடும். பின்பு வருவதை அவரவர் தேவைக்கேற்ப சேமித்துக் கொள்ளவேண்டியதுதான்.மாரிமுத்துhttps://www.blogger.com/profile/10458745165619033719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-68366913654661765032010-10-23T10:06:44.387+05:302010-10-23T10:06:44.387+05:30யதி அவர்களைப்பற்றிய புதிய தகவல் மிகவும் உத்வேகமூட்...யதி அவர்களைப்பற்றிய புதிய தகவல் மிகவும் உத்வேகமூட்டுவதாக உள்ளது.<br /><br />பேட்டியை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.<br /><br />ராம்ஜி - அந்த கதை திண்ணை தளத்தில் உள்ளது. தேடிப்பாருங்கள்.Muthuhttps://www.blogger.com/profile/06764590582413309006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-78450353391684606302010-10-21T08:35:37.849+05:302010-10-21T08:35:37.849+05:30Good interview and bringing out from the bottom of...Good interview and bringing out from the bottom of the heart of Mr.Jeyamohan, why he started writing and reading as a Meditation and his walking through writing to attain liberation; since he knows human life is like water bubble , that any point of time bursts irrespective of the one's age , as he said this usually occurs one's mind when one comes through his 50s and 60s and it struck him when he was too young and that process started when he lost his friend at an young age and lost his parents through untoward incidents Dhavam , a word used by him is correct in its perception and meaning as suggested by Chithbhavananda.uthamanarayananhttps://www.blogger.com/profile/06916694182083351885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-35488223189196664962010-10-20T07:31:54.134+05:302010-10-20T07:31:54.134+05:30நன்றி ராம் பகிர்தலுக்கு.
தி ஜா வின் கதை- சாப்பாடு...நன்றி ராம் பகிர்தலுக்கு.<br /><br />தி ஜா வின் கதை- சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்- முடிந்தால் பகிரவும்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com