tag:blogger.com,1999:blog-8291760685245823600.post7054831579050779349..comments2024-03-19T15:13:00.943+05:30Comments on அழியாச் சுடர்கள்: பூமாலை- ஆர். சூடாமணிRamprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-53768617790550693582013-12-30T20:15:20.186+05:302013-12-30T20:15:20.186+05:30கசப்பும் வெறுப்புமாக எண்ணங்கள், வெறும் குப்பைகள், ...கசப்பும் வெறுப்புமாக எண்ணங்கள், வெறும் குப்பைகள், மனசில் எடுத்து வைத்துக் கொள்ள உனக்குப் பூக்களே கிடைக்கவில்லையா ரம்யா? அதாவது, நல்ல விஷயங்களோ இனிய நினைவுகளோ ஏதுமில்லையா? .// ..சரியான கேள்வி. நல்லதுகண்டு ரசிக்க நிறைய இருக்கும்போது வெறுப்புகளை வளர்த்துவானேன். ஒரு நல்ல சேதி முறையாக சொல்லபட்டிருக்கிறது.<br /><br />kothaihttps://www.blogger.com/profile/11184055817712849666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-13519842342205102762011-07-12T19:57:37.794+05:302011-07-12T19:57:37.794+05:30\\ரம்யாவுக்கு ரம்யாவே எழுதிய கடிதமா?\\
I think th...\\ரம்யாவுக்கு ரம்யாவே எழுதிய கடிதமா?\\<br /><br />I think the story is about Ramya versus Ramya.<br /><br />Negative Ramya penned down her part and positive Ramya is countering them.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-65658747096051337872010-12-11T15:21:46.218+05:302010-12-11T15:21:46.218+05:30சூடாமணியின் கதை சொல்லும்விதம் மிக அருமை!
ரசித்து ...சூடாமணியின் கதை சொல்லும்விதம் மிக அருமை!<br />ரசித்து மகிழ்ந்தேன்!<br />குப்பைகள் நெறஞ்ச மனசுலே அமைதி எப்படி இருக்கும்?<br />குப்பைகளைக் களைய சூடாமணி சொல்லும் வரிகள் அருமை!<br />நல்ல கதை படிச்ச திருப்தி!வாழ்த்துகள் ராம்!<br /><br />அன்புடன்,<br />தங்கமணிThangamanihttps://www.blogger.com/profile/11778378785100315020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-37059910375970170142010-09-15T11:32:47.126+05:302010-09-15T11:32:47.126+05:30நல்ல புத்திமதி! எவ்வளவு பேர் இப்படி குப்பைகளை பூட்...நல்ல புத்திமதி! எவ்வளவு பேர் இப்படி குப்பைகளை பூட்டி வைத்துக்கொண்டு இருக்கீறார்கள்!<br />ஆமாம் அதென்ன அன்புள்ள ரம்யா என்று ஆரம்பித்து உன் பிரிய ரம்யா என்று முடிகிறது? :-Oதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-72811649320371641822010-09-15T10:09:40.393+05:302010-09-15T10:09:40.393+05:30அதென்ன கடைசியில் 'உன் பிரிய ரம்யா' ?
ரம்ய...அதென்ன கடைசியில் 'உன் பிரிய ரம்யா' ?<br /><br />ரம்யாவுக்கு ரம்யாவே எழுதிய கடிதமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-43173937220339556492010-09-13T20:52:07.117+05:302010-09-13T20:52:07.117+05:30அருமையான கதை. உங்கள் தொண்டுக்கு என் வாழ்த்துகள்!அருமையான கதை. உங்கள் தொண்டுக்கு என் வாழ்த்துகள்!Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-50311403664986393912010-09-11T16:54:55.681+05:302010-09-11T16:54:55.681+05:30ஆர். சூடாமணி அவர்களைப் படித்து எவ்வளவு நாட்களாகிறத...ஆர். சூடாமணி அவர்களைப் படித்து எவ்வளவு நாட்களாகிறது. மிகவும் நன்றி. இன்று இணையத்தில் இந்தப் பக்கத்தைத் திறந்ததற்குச் சந்தோஷப்படுகிறேன். மிகவும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-79571999114268597932010-07-28T10:20:52.263+05:302010-07-28T10:20:52.263+05:30மிக்க நன்றி ராம்.. எனக்கு பிடித்த கதை :)மிக்க நன்றி ராம்.. எனக்கு பிடித்த கதை :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-82262460677151287202010-07-27T10:09:38.921+05:302010-07-27T10:09:38.921+05:30அருமையான பதிவு .......வாழ்த்துகள்அருமையான பதிவு .......வாழ்த்துகள்http://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.com