tag:blogger.com,1999:blog-8291760685245823600.post7152585796505282564..comments2024-03-19T15:13:00.943+05:30Comments on அழியாச் சுடர்கள்: திலீப்குமார், ஆ.மாதவன் - விருதுகள்Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-32649457104188241312010-12-20T20:03:54.951+05:302010-12-20T20:03:54.951+05:30திலீப் குமாருக்கான விருது குறித்து மகிழ்ச்சியாயிர...திலீப் குமாருக்கான விருது குறித்து மகிழ்ச்சியாயிருக்கிறது. எனக்கு அவருடைய தீர்வு சிறுகதை மிகப் பிடித்த ஒன்று. விளக்கின் வெளிச்சம் சரியாக விழுந்திருப்பது குறித்து மனம் மகிழ்கிறது.<br />RAMESH KALYANRAMESHKALYANhttps://www.blogger.com/profile/07940050217145814559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-89801724446323553522010-12-17T22:32:47.341+05:302010-12-17T22:32:47.341+05:30ஆ.மாதவன் திலீப்குமார் இரண்டு பேருமே மிகச் சிறந்த ப...ஆ.மாதவன் திலீப்குமார் இரண்டு பேருமே மிகச் சிறந்த படைப்பாளிகள்.. ஆ.மாதவன் வாச்கர்களிடையே போதிய கவனம் பெறாமல் போனவர். ஆ.மாதவனின் நாயணம் சிறுகதை அவரின் மாஸ்டர்பீஸ். நாவல்கள் கிருஷ்ணபருந்து புனலும் மணலும் நம் முகத்தில் அறைந்து உண்மை வாழகையைச் சொல்லும் நாவலகள்.. இருவரையும் கௌரவிக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும், விளக்கு அமைப்பிற்கும் அவர்களின் திவீர வாசகனாகிய என் நன்றிகள்..அ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.com