tag:blogger.com,1999:blog-8291760685245823600.post8216896744029690495..comments2024-03-19T15:13:00.943+05:30Comments on அழியாச் சுடர்கள்: பாற்கடல் - லா.ச. ராமாமிர்தம்Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-84777233550836302472021-08-10T15:42:54.277+05:302021-08-10T15:42:54.277+05:30My God What a command over language. Display of a...My God What a command over language. Display of almost all emotions . Proves human are not totally bad or fully good..<br />Anonymoushttps://www.blogger.com/profile/08827724168813368861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-85499918031786662402020-07-05T11:28:38.793+05:302020-07-05T11:28:38.793+05:30அருமையான படைப்பு...
குடும்ப வாழ்க்கையின் அனுபவங்கள...அருமையான படைப்பு...<br />குடும்ப வாழ்க்கையின் அனுபவங்கள் பாற்கடலின் ஆலஹால விஷம், அமிர்தம் போல்தான்... வலியும் அதுவே, அதற்கு மாற்று மருந்தும் அதுவே...<br />Anonymoushttps://www.blogger.com/profile/15682197049138756109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-28196343786559312622020-06-16T20:02:07.042+05:302020-06-16T20:02:07.042+05:30படித்து முடித்த பின்னும் வெகுநேரம் அந்த வீட்டிலேயே...படித்து முடித்த பின்னும் வெகுநேரம் அந்த வீட்டிலேயே மூச்சைடைக்க நிற்பது போல ஒரு அனுபவம்Ramhttps://www.blogger.com/profile/14493291284588124750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-8243169697688169202020-06-13T16:35:07.943+05:302020-06-13T16:35:07.943+05:30மனித வாழ்க்கையையே பிட்டுப் பிட்டு வைத்து விட்டார்....மனித வாழ்க்கையையே பிட்டுப் பிட்டு வைத்து விட்டார்.இது தான்....இவ்வளவு தான்.Anonymoushttps://www.blogger.com/profile/02901532919497511080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-1656381059001806842019-06-18T22:40:09.295+05:302019-06-18T22:40:09.295+05:30இதற்கு இணையான இன்னொரு கதை இருக்கவே முடியாது என்று ...இதற்கு இணையான இன்னொரு கதை இருக்கவே முடியாது என்று தோன்றுகிறது<br />ஒவ்வொரு பாத்திரத்தின் தன்மையும் எத்தனை அழுத்தமாய் வெளிப்படுகிறது!<br />sarasahttps://www.blogger.com/profile/03678035584093343560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-38529790581438618952015-04-10T21:35:42.538+05:302015-04-10T21:35:42.538+05:30பாற்கடல் அருமையான கதை.பாற்கடல் அருமையான கதை.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-28438634683559012202014-01-06T16:10:37.843+05:302014-01-06T16:10:37.843+05:30இந்த கதையை சில வருஷங்களுக்கு முன் படித்தேன். பிறகு...இந்த கதையை சில வருஷங்களுக்கு முன் படித்தேன். பிறகு பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மறுபடியும் ராம் அவர்களுக்கு எழுதினேன்.உடனுக்குடன் அனுப்பிவைத்தார். இப்போது படிக்கும் போதும் புதிதாக படிப்பது போல உள்ளது. அழியாச் சுடர்கள் செய்யும் சேவை உன்னத சேவை. மனித மதிப்பீடுகள் இன்னும் மறையவில்லை . மிகவும் நன்றி.<br /><br />கோபாலகிருஷ்ணன்<br />Gopalhttps://www.blogger.com/profile/06851022962481286827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-84864577543830298552013-03-30T11:46:46.925+05:302013-03-30T11:46:46.925+05:30படிக்கையில் நான் மிகவும் உடைந்து போன இடம் இது... #... படிக்கையில் நான் மிகவும் உடைந்து போன இடம் இது... #"பாட்டியின் உடல்நிலை அடிக்கடி குளிப்பதற்கில்லை, எந்த சாக்கில் மாரில் சளி தாக்கி விடுமோ எனும் பயம். உத்ஸவருக்கு விசேஷ நாட்களில் மாத்திரம் அபிஷேகம் நடப்பது போல், பாட்டிக்கு, நாள், கிழமை, பண்டிகை தினம்போதுதான். சரிவ ஜாக்கிரதையாய் குளிப்பாட்டு நடக்கும். சற்று அழுத்தித் தேய்த்தால் எங்கே கையோடு சதை பிய்ந்து வந்துவிடுமோ எனும்படி உடல் அவ்வளவு நளினம். அந்த உடலில், மானம் வெட்கம் எனும் உணர்ச்சி விகாரங்களுக்கு எங்கே இடம் இருக்கிறது? எந்த நேரத்தில் இந்த உடல் விலங்கைக் கழற்றி எறியப் போகிறோம் என்று தான் அந்த உயிர் காத்துக் கொண்டிருக்கிறதே! மரம் சாய்ந்துவிட்டாலும், வேர்கள் பூமியிலிருந்து கழல மாட்டேன் என்கின்றன. பாட்டி நூறு தாண்டியாச்சென்று நினைக்கிறேன். வருடங்களில் ஸ்புடத்தில், அங்கங்கள், சுக்காய் உலர்ந்து, உடலே சுண்டிய உருண்டை ஆகிவிட்டது.<br /><br />பாட்டியின் உடம்பைத் துவட்டி அவர் மேல் புடவையை மாட்டி நாற்காலியில் வைத்துக் கூடத்து வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார்கள், நாங்கள் எல்லாரும் நமஸ்கரிக்கிறோம். பாட்டி மேல் கல்லைப் போல் மௌனம் இறங்கிப் பல வருஷங்கள் ஆகிவிட்டன. வாதத்தில் கைகால் முடங்கி நாக்கும் இழுத்து விட்டபின், கண்கள் தாம் பேசுகின்றன. கண்களில் பஞ்சு பூத்து விட்டாலும், குகையிலிட்ட விளக்குகள் போல, குழிகளில் எரிகின்றன. நான் தலை குனிகையிலே எனக்குத் தோன்றுகிறது; இவர் இவரா, இதுவா? கோயிலில் நாம் வணங்கிடும் சின்னத்திற்கும், இவருக்கும் எந்த முறையில் வித்தியாசம்? கோவிலில் தான் என்ன இருக்கிறது?" - வழிபாட்டின் நோக்கத்தை இதை விட நேர்த்தியாக யாரும் சொல்ல முடியாது...Kathasiriyarhttps://www.blogger.com/profile/07961669995288755754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-11914177163462930562011-11-20T19:34:45.742+05:302011-11-20T19:34:45.742+05:30Amarar LaSaptharishi Ramamirtham's story PAARK...Amarar LaSaptharishi Ramamirtham's story PAARKADAL is a story that are expressing so many values of a great highly appreciated characters. These characters are always in the minds of the readers.Thanks Mr.Sengottai SriRam.Guru.Radhakrishnanhttps://www.blogger.com/profile/05571006991636781757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-51806681803389632652011-10-26T08:35:19.928+05:302011-10-26T08:35:19.928+05:30எத்தனை முறை வாசித்தாலும் இப்பொழுதுதான் முதல் தடவை ...எத்தனை முறை வாசித்தாலும் இப்பொழுதுதான் முதல் தடவை என்பது போன்ற இந்த மொழி!Anonymoushttps://www.blogger.com/profile/11475210402192771701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-33662937100782700412011-07-07T13:53:32.478+05:302011-07-07T13:53:32.478+05:30This comment has been removed by the author.RAMESHKALYANhttps://www.blogger.com/profile/07940050217145814559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-26498811494188974042011-06-12T23:40:13.970+05:302011-06-12T23:40:13.970+05:30the best story....
. உங்களுடன் கடிதத்தில் பேசி கொ...the best story....<br /><br />. உங்களுடன் கடிதத்தில் பேசி கொண்டிருக்கிறேன். இல்லை, கடிதாசியில் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். என் யோசனை என்னுடையது. அதை யாராலும் தடுக்க முடியாது. என்னாலேயே தடுக்க முடியாதே, நான் என்ன செய்வேன்?Murugan Subramanianhttps://www.blogger.com/profile/03152037356682586846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-59365857988406583232011-03-05T01:14:57.378+05:302011-03-05T01:14:57.378+05:30நானும் கணையாழியின் கடைசிப் பக்கங்கள்-ல் சுஜாதா இக்...நானும் கணையாழியின் கடைசிப் பக்கங்கள்-ல் சுஜாதா இக்கதையைப் பற்றி மிகவும் சிலாகித்திருந்ததால்தான் படித்தேன். அபாரம்! ஒரு பெண் எழுதியதுபோல் கனக்கச்சிதமாய் இருக்கிறது.<br /><br /><br />//குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லக்ஷ்மி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் எனக்கு நீங்கள் கிட்டினீர்கள். ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயே தான்.// - முற்றிலும் உண்மை!<br /><br />குடும்பம் போல் ஒவ்வொரு மனிதனும் நல்லவைகளும் தீயவைகளும் கலந்த பாற்கடல்தான்!Kaarthikhttps://www.blogger.com/profile/06229533068036971188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-72093860823062574242011-01-22T18:58:31.482+05:302011-01-22T18:58:31.482+05:30சுஜாதா அவர்கள் இந்த சிறுகதையை பற்றி கணையாழியின் கட...சுஜாதா அவர்கள் இந்த சிறுகதையை பற்றி கணையாழியின் கடைசிப்பக்கங்கள் புத்தகத்தில் இதற்கு ஈடான கதை இதுவரை எழுதப்படவில்லை என்று கூறியிருந்தார்.முற்றிலும் உண்மை.சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-20718369089293821692011-01-17T18:01:55.135+05:302011-01-17T18:01:55.135+05:30நன்றி. பல கோடிகள்.நன்றி. பல கோடிகள்.Karthik Rajuhttps://www.blogger.com/profile/11898031386259382688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-3296402940161379802010-12-24T19:37:07.242+05:302010-12-24T19:37:07.242+05:30//குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லக்ஷ்மி, ஐரா...//குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லக்ஷ்மி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் எனக்கு நீங்கள் கிட்டினீர்கள். ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயே தான்......//<br /><br />லா சா ரா பெண்ணாகவே அவதரிக்கிறார்<br />இந்தப் 'பாற்கடல்'இல்!<br />ஒரு தலை தீபாவளி நாட்டுப் பெண் தன்கணவனிடம் முதல் கடுதாசியில்<br />மனம்திறந்து பேசுகிறாள்!<br />கூட்டுக் குடும்பத்தில்,<br />அனுசரணையான,அழகான குடும்பச் சூழல்,<br />அதில் புயலின் சலனமும் உண்டு!<br />அந்தநாளைய நடுத்தரக் குடும்பத்தைக்<br />கண்முன்னே<br />அப்பிடியே கொண்டுவந்துட்டார்!<br />காவியமாய்,கவிதையாய் மிளிர்கிறது!<br />ரசித்தேன்!<br />பெண்சுதந்திரம் அன்பில் கரைந்து விடுகிறது!<br />லாசாராவை என்ன பாராட்டினாலும் தகும்!<br />அன்பு,<br />தங்கமணி.Thangamanihttps://www.blogger.com/profile/11778378785100315020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-54464332299177783812010-09-28T10:53:10.707+05:302010-09-28T10:53:10.707+05:30changing text color, text font size, text font wei...changing text color, text font size, text font weight of HTML link<br /><br />http://ramasamydemo.blogspot.com/2010/09/changing-color-font-size-font-weight-of.html<br /><br />how to place an picture image or icon before an HTML link<br /><br />http://ramasamydemo.blogspot.com/2010/09/how-to-place-picture-image-or-icon.html<br /><br />How to create horizontal html links one after the other with spaces between them?<br /><br />http://ramasamydemo.blogspot.com/2010/09/how-to-create-horizontal-html-links-one.htmlAnonymousnoreply@blogger.com