tag:blogger.com,1999:blog-8291760685245823600.post8706447787849685366..comments2024-03-19T15:13:00.943+05:30Comments on அழியாச் சுடர்கள்: காந்தி - அசோகமித்திரன்Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-6644169956919687172017-03-25T15:32:00.073+05:302017-03-25T15:32:00.073+05:30நல்ல சிறுகதை... அ.மி இப்புடி லாம் கதை எழுதியிருக்க...நல்ல சிறுகதை... அ.மி இப்புடி லாம் கதை எழுதியிருக்கறார் என்பது அவர் இறப்புக்கு பின் நான் அறிவது துயரமாக உள்ளது. இனியாவுது அவருடைய எல்லா கதைகளையும் படிக்கவேண்டும். அதுதான் நான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி யாக இருக்குக முடியும்.saru.manivillanhttps://www.blogger.com/profile/14736501863747247498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-79461090286016936632012-02-08T08:16:37.578+05:302012-02-08T08:16:37.578+05:30காந்தியை விவாதப் பொருளாக கொண்ட அருமையான கதை. சில வ...காந்தியை விவாதப் பொருளாக கொண்ட அருமையான கதை. சில வாக்கியங்களை பலமுறை படித்து திளைக்கலாம். <br />வழக்கம் போல் அசோகமித்திரன் அற்புதம் ...செந்தமிழன்https://www.blogger.com/profile/14512404623304004290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-18657773749170554302012-01-11T22:35:00.081+05:302012-01-11T22:35:00.081+05:30முதலாவதாக, காணக் கிடைக்காத அற்புத கதைகளையும் இலக்க...முதலாவதாக, காணக் கிடைக்காத அற்புத கதைகளையும் இலக்கிய ஆசிரியர்களையும் ஒருசேர இங்கே காண வழிசெய்த ராம் அவர்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்....நன்றி...நன்றி ராம் அவர்களே. அடுத்து நான் அ.மி இப்படியும் கதை எழுதுவார் என்று எதிர்பார்க்க வில்லை. முற்றிலும் வேறுபட்ட மொழி நடை. ஒரே கதையில் காந்தியை இரு வேறு வகையில் அறிமுகம் செய்து எந்த சார்பும் இல்லாமல் கதையை முடிக்கிறார். நான் யார் பக்கம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.அ.பாண்டியன், பினாங்கு மலேசியா.Anonymoushttps://www.blogger.com/profile/10334999978797340294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-57613934743508485702011-10-11T14:47:42.439+05:302011-10-11T14:47:42.439+05:30ரொம்ப சூப்பரான கதை ,, படித்தவுடன் மனதில் ஏதோ ஒன்று...ரொம்ப சூப்பரான கதை ,, படித்தவுடன் மனதில் ஏதோ ஒன்று, சொல்லமுடியாத சங்கடமாக உள்ளது .. <br />உண்மை கசக்கிறது ............Gobihttps://www.blogger.com/profile/00272087049376141749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-27509434209372979592011-07-18T18:29:08.086+05:302011-07-18T18:29:08.086+05:30this story didn't make interest to read fully....this story didn't make interest to read fully. i read half story only.Aurohttps://www.blogger.com/profile/01035741085804817444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-64905442692857107192011-07-09T13:11:27.657+05:302011-07-09T13:11:27.657+05:30காந்தியை விவாதப் பொருளாக்கும் நல்ல கதை. கதை பற்றி ...காந்தியை விவாதப் பொருளாக்கும் நல்ல கதை. கதை பற்றி விமர்சனம் செய்யும் முன் அதை அ.மி எழுதிய காலகட்டத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தக் கதையில் அ.மி யின் எழுத்து நடையும், காந்தியை கருப்பொருளாக எடுத்துக் கொண்டதும் எதற்கான எதிர்வினையாகவோ படுகிறது.<br /><br />பகிர்வுக்கு நன்றி.Jegadeesh Kumarhttps://www.blogger.com/profile/09101596438346971310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-85185985739201518692011-04-15T14:23:09.328+05:302011-04-15T14:23:09.328+05:30காந்தி ஜெயந்திக்கு எழுதப்பட்ட கட்டுரை போல ஆகிவிட்ட...காந்தி ஜெயந்திக்கு எழுதப்பட்ட கட்டுரை போல ஆகிவிட்ட கதை. <br /><br />உயர்ந்த கருவை எடுத்துக் கொள்வதால் மட்டுமே ஒன்று உயர்ந்த கலையாகத் திரளவேண்டும் என்கிற கட்டாயமில்லை என்பதற்கு உதாரணமாக இந்தக் கதையைச் சொல்லலாம். <br /><br />இதை மிகச் சுலபமாகப் பின்னுக்குத் தள்ளிவிடக்கூடிய 30-40 சிறுகதைகளேனும் அசோகமித்திரன் எழுதி இருக்கிறார்.EditFeb 14<br /><br />https://profiles.google.com/me.senshe/posts/3jJfePazEWVmadrasdada@gmail.comhttps://www.blogger.com/profile/14520380477337247558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-47906563486483820672011-03-31T00:26:02.523+05:302011-03-31T00:26:02.523+05:30"அவன் சட்டையின் பொத்தான்களை அவிழ்த்துக்கொண்டு..."அவன் சட்டையின் பொத்தான்களை அவிழ்த்துக்கொண்டு ஊதிக் கொண்டான். மார்பின் மேல் காற்று கசப்பாகப் படிந்து மறைந்தது. "<br /><br />undoubted genius!!பாரதசாரிhttps://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-86516166935987665052011-02-22T21:56:46.778+05:302011-02-22T21:56:46.778+05:30அசோகமித்திரனின் அதிரடி முயற்சி ,
காந்தியின் பொய...அசோகமித்திரனின் அதிரடி முயற்சி , <br /><br />காந்தியின் பொய் முகம் மெல்ல விலகுகிறது, சிரிப்பு மறைந்து , குரோதம் தெரிகிறது<br />ஒஷோ எப்பொழுதும் கூறுவார். காந்தி , ஹிட்லரைவிட கொடுமையானவர் என்று.<br /><br />1.இந்திய கல்வி முறைபற்றி சிறிதும் கவலை படாதவர்,<br />2.முதலாளி வர்கத்திற்கு ஒரு அடிவருடி<br />3.ராஜாஜிக்கு கவர்னர் ஜெனரல் பதவிவாங்கி க் கொடுத்து , எல்லா தமிழர்களுக்கு ஒரு ரகசிய ஆப்பு அடித்தவர். ( ராஜாஜிக்கே அந்த ஆப்பு எடுக்க அண்ணா தேவைபட்டது )<br /><br />ரவிRavichandranhttps://www.blogger.com/profile/08546992380046517128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-75535840406879343422011-02-18T07:45:29.636+05:302011-02-18T07:45:29.636+05:30தரமான சிறுகதை. இன்றளவும் கூட அசோகமித்திரன் அசத்துக...தரமான சிறுகதை. இன்றளவும் கூட அசோகமித்திரன் அசத்துகிறார்....இரவிசங்கர் பாண்டியன்https://www.blogger.com/profile/10557627149874930186noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-42609743574523610512011-02-15T15:55:12.394+05:302011-02-15T15:55:12.394+05:30ராம்ஜி,
80 களில் வாரப்பத்ரிகைகளில் கடிதம் எழுத...ராம்ஜி,<br /><br />80 களில் வாரப்பத்ரிகைகளில் கடிதம் எழுதுவதற்கே ஒரு கும்பல் இருந்தது.. அவர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது.. அவர்களுக்கு தங்கள் பெயர் பத்திரிகைகளில் வந்தால் ஒரு ஜன்ம சாபல்யம்..அவ்வளவே.. <br />(கதை பிரமாதம் சார்.. உங்கள் கதையின் முடிவு கண்ணீரை வரவழைத்துவிட்டது .. அரசு உங்கள் குறும்புக்கு ஒரு அளவே இல்லையா.. )<br /><br />கையில் எப்போதும் ஒரு ஐம்பது போஸ்ட் கார்ட்கள் வைத்திருப்பார்கள்..<br /><br />இது இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் பின்னூட்டம். அதுவும் உங்கள் பின்னூட்டங்களை என்னால் எல்லா இடத்திலும் பார்க்க முடிகிறது..<br />இது ஒரு விதமான வியாதி.. போகட்டும்.. அது பேத்தலாக இல்லாத வரை..<br /><br />இந்த கதை தமிழ் சிறுகதை வரலாற்றில் ஒரு மைல் கல்.. <br /><br />இக்கதை பற்றி அபிப்ராயம் சொல்ல தமிழில் கூட்டி எழுத தெரிந்திருப்பது, கணினி வைத்திருப்பது, பின்னூட்டம் இடநிறைய சமயம் இருக்கிறது <br />என்கிற தகுதிகள் மட்டுமே போறாது ராம்ஜி..<br /><br />அர்த்தமில்லாத பின்னூட்டம் போடுவதைத தவிர்த்து நிறைய படியுங்கள்..<br /><br />அன்புடன்<br />மகேஷ்.Forumhttps://www.blogger.com/profile/17495883309239047324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-90655592256396546152011-02-15T15:28:07.751+05:302011-02-15T15:28:07.751+05:30@Arangasamy.K.V 'தேர்ந்தெடுத்து' என்பதெல்...@Arangasamy.K.V 'தேர்ந்தெடுத்து' என்பதெல்லாம் இல்லை. (அதற்கு நான் யார்?) , எனக்கு பிடித்தமானவை என்றில்லாமல் எல்லா கதைகளையுமே பகிர்கிறேன். மற்றபடி அவரவர் ரசனை அவரவர்க்கு. <br /> <br />ராம்ஜி -யை போன்ற ஒற்றை வரி விமர்சனங்கள் புதிதாய் வருபவர்களை கதைக்குள்ளே செல்லவிடாமல் தடுக்கும் என்பதுதான் வருத்தமான விஷயம்.Ramprasathhttps://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-21776802233704225242011-02-15T15:01:11.868+05:302011-02-15T15:01:11.868+05:30ராம் , முதல் பார்வைக்கு நல்ல கதை போன்று தோன்றாத இந...ராம் , முதல் பார்வைக்கு நல்ல கதை போன்று தோன்றாத இந்த கதையை பதிப்பிக்க தேர்ந்தெடுத்தது நிச்சயம் பாராட்டுக்குறியது . (நான் குறிப்பிட்ட ராம் இந்த தளதின் நிர்வாகி)http://www.jeyamohan.in/?p=12476Arangahttps://www.blogger.com/profile/01961685741554537814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-65261827215305496452011-02-15T14:56:15.557+05:302011-02-15T14:56:15.557+05:30மாரிமுத்து,
இந்த ராம்ஜி_யாஹூ யாரென்று எனக்கு தெரி...மாரிமுத்து,<br /><br />இந்த ராம்ஜி_யாஹூ யாரென்று எனக்கு தெரியாது. அவரது பின்னுடத்துக்கு மிக பெரிய மரியாதை ஒன்றும் கிடைக்க போவதில்லை...பல ஆண்டுகளாக எழுதிவரும் ஒரு எழுத்தாளர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்துகொள்ளாமல் உளறுவது ஒரு மோஸ்தர்தனம். ஒரு ஜோக் எழுதி பத்திரிகைக்கு அனுப்ப தெரியாதவனெல்லாம் இலக்கிய விமர்சகன் ஆகி விட முடியாது. விட்டு விடுங்கள்.<br /><br />மற்றும், உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் மிக சிறந்த படைப்பு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-80939342358223207392011-02-15T12:58:24.108+05:302011-02-15T12:58:24.108+05:30மிக நீண்ட வாக்கியங்களை இந்த கதையில்தான் அசோகமித்தி...மிக நீண்ட வாக்கியங்களை இந்த கதையில்தான் அசோகமித்திரன் அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார், உணர்வுகளை கோர்வையாக சொல்ல இதுதான் சிறந்த வழியோ!<br />ராம்ஜி சார்,உங்களுடையது சொந்த கருத்துதான் என்றாலும் பின்னூட்டத்தை பார்த்து கதை படிப்பவர்களை மடைமாற்றம் செய்ய வாய்ப்பாகிவிடும்.மாரிமுத்துhttps://www.blogger.com/profile/10458745165619033719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-9639330444093968122011-02-15T12:54:24.840+05:302011-02-15T12:54:24.840+05:30மறு பக்கங்கள்.!!
பகிர்வுக்கு நன்றிமறு பக்கங்கள்.!!<br />பகிர்வுக்கு நன்றிபொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-15358573275517357692011-02-13T20:57:57.756+05:302011-02-13T20:57:57.756+05:30மிக்க நன்றி ராம் , தொய்வடையாத உங்கள் உழைப்புக்கு வ...மிக்க நன்றி ராம் , தொய்வடையாத உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்களும் .Arangahttps://www.blogger.com/profile/01961685741554537814noreply@blogger.com