
ஆதிகணபதி
செட்டியார் அந்த தடவை சென்னைக்குப் போய் வந்தவுடன், கிராமத்தில் கோயில்கொண்டெழுந்தருளியிருந்த அநுமார்
நிகழ்த்திய அற்புதத்தைப் பற்றிப் பரபரப்புடன் சொன்னார்.
கிராமத்தில்
வாங்கிய தங்கத்தைச் சென்னையில் விற்பதற்காகப் போய்கொண்டிருந்தார் செட்டியார்.
“மடியிலே கனத்துடன் போகிறோம்;கொஞ்சத்துக்குச் சோம்பி
வம்புக்கு இடம் கொடுத்து விடக்கூடாது’ என்று இரட்டைக்கோட்டு (இரண்டாம் வகுப்பு)
டிக்கெட் கேட்டு வாங்கினேன். திருச்சியில்
யாரோ...