Apr 16, 2017

அஞ்சலி - மா. அரங்கநாதன்

சித்தி - மா. அரங்கநாதன் மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும் ஆவணப்படம் ஆளுமைகள் குறித்த ஆவணப்படங்களோ, ஆளற்ற பொட்டலில் மேடைப் பேச்சு போல் பரிதாபத்துக்குரியவை. இந்த அவலங்களின் மிகச் சில விதிவிலக்குகளில் ரவிசுப்ரமணியனின் 'மா.அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்' ஒன்று. ஆவணப்படத்தைப் பார்க்க சொடுக்கவும்https://youtu.be/paOHVNj0zXM மா. அரங்கநாதன் நேர்காணல் முதல் அடி-எஸ்.ரா மற்றும் பிற ...

Apr 14, 2017

சிறிது வெளிச்சம் - கு.ப.ரா

அப்பா அவன் துன்பம் தீர்ந்தது என்று ஒருசமயம் தோன்றுகிறது.ஐயோ தெரிந்தே அவளை சாவுக்கிரையாக விட்டு விட்டு வந்தேனே என்று ஒருசமயம் நெஞ்சம் துடிக்கிறது. நான் என்ன செய்ய முடிந்தது. அவள் இடமே கொடுக்கவில்லையே அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு எவ்வளவோ தடவைகள் அங்கே போயும் அவளைப் பார்க்க முடியவில்லை. நேற்று போனேன் அவள் மாரடைப்பால் இறந்துபோய் விட்டாளாம்! மாரடைப்பா அந்த மார்பில் இன்னும் என்னென்ன ரகசியங்கள் மூண்டு அதை அடைத்து...

Apr 4, 2017

பானை- இரா.முருகன்

வழக்கம் போல் நடு ராத்திரிக்கு அப்புறம் தான் ரங்கம்மா மாடி ஏறினாள். சன்னமாகப் புகை வழியும் லாந்தரைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு படியாகக் கால் எடுத்து வைத்தபோது வலித்தது. படியிலிருந்து விழுந்து விடுவோமோ என்ற பயமும் கூடவே எட்டிப் பார்த்தது. ‘இன்னும் எத்தனை நாள் இப்படி அவதிப் படணுமோ?’ ரங்கம்மா முனகிக் கொண்டாள். இதற்கு ஏதாவது பதில் கிடைக்கும் என்பதுபோல் அடைத்துக் கிடந்த மாடிக் கதவை உற்றுப் பார்த்தாள். அரையிருட்டில்...

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்