Jul 19, 2009

மௌனி

11_mouniandvesa02

 

 

 

 

 

 

12_mounivesA

13_mouni1

14_mouni2

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

3 கருத்துகள்:

Dr.Rudhran on November 4, 2009 at 3:15 PM said...

i had a mouni collection published by peacock/// someone borrowed and it never came back.. can you tell me if there are any new editions

Ramprasath on November 4, 2009 at 7:33 PM said...

மௌனியின் முதல் சிறுகதைத் தொகுப்பு `அழியாச்சுடர்’ 1959ஆம் ஆண்டு வெளியானது. பின்பு `மௌனி கதைகள்’ என்ற தலைப்பில் `க்ரியா’ பதிப்பகம் 1967ஆம் ஆண்டு ஒரு தொகுப்பும் 1978ஆம் ஆண்டு மற்றொரு தொகுப்பையும் கொண்டு வந்தது. 1991ஆம் ஆண்டு `பீக்காக்’ பதிப்பகம் மூலமாக கி.அ. சச்சிதானந்தம் மௌனியின் எல்லாக் கதைகளும் அடங்கிய `மௌனி கதைகள்’ புத்தகத்தைக் கொண்டுவந்தார். இப்புத்தகத்தில் 1968ல் ஆனந்த விகடனில் மௌனி எழுதிய `செம்மங்குடி _ தன் ஊர் தேடல்’ கட்டுரையும் 1965 பி.எஸ். ராமையா மணிவிழா மலருக்காக எழுதப்பட்ட `எனக்குப் பெயர் வைத்தவர்’ கட்டுரையும் மற்றும் மௌனியை கி.அ. சச்சிதானந்தம் கண்ட நேர்காணலும் இடம்பெற்றது. பின்பு இன்றுவரை மௌனி கதைகள் மறுபதிப்பு காணவில்லை.

இதுதான் நான் அறிந்த தகவல் ருத்ரன் சார்.

முடிந்தவரை மௌனியின் எல்லா கதைகளையும் இங்கு தொகுக்க ஆசை. முயற்சி செய்கிறேன். உங்கள் வருகைக்கு நன்றி.

Anonymous said...

Hi, Kalachuvadu has now published short story collection by mouni...price ...rs.200

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்